நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வேண்டும் என தமிழக அரசுக்கு புது யோசனை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…

தொழில் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் தி.மு.க. அரசு: அண்ணாமலை

நேர்மையாக தொழில் செய்பவர்களை அச்சுறுத்தி தொழில்துறையில் தி.மு.க. அரசு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உள்ள…

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு: சீமான்

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பது அதிகார முறைகேடு…

ஆளுநரின் செயல்பாடுகள் மனநலம் சீராக இல்லாதவர் போலவே உள்ளது: திருமாவளவன்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக தலைவர்…

செந்தில் பாலாஜி விவகாரம்: நள்ளிரவில் பின்வாங்கிய ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நள்ளிரவில் நிறுத்திவைத்துள்ளாா். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி…

ஆளுநர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை: சபாநாயகர் அப்பாவு!

அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து…

ஆளுநர் ரவி டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார்: கே.பாலகிருஷ்ணன்

டெல்லியில் இருந்து அம்பை எய்கிறார்கள், இப்போதுதான் டெல்லி போய்விட்டு வந்தார் ஆளுநர் ரவி டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார் என விமர்சித்துள்ளார்…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை: ரகுபதி!

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஆளுநர் செயலுக்கான பதிலை நாளை(இன்று) முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம்: ஈபிஎஸ்!

கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ரோஜா ராஜசேகர் தற்கொலைக்கு போலீசார் கொடுத்த டார்ச்சரே காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.…

உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார்: வானதி சீனிவாசன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், படத்திலும் நடிக்கிறார், வெளியிலேயும் நடிக்கிறார் என்பது மட்டும் நிச்சயமா சொல்ல முடியும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு அமைச்சர்…

திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள்: ஓபிஎஸ் கண்டனம்!

திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக…

ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் மரணம்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தும், தற்கொலை எண்ணத்திலிருந்தும் மீண்டு வர வேண்டும் என…

மத்திய அரசின் அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம்!

தமிழ்நாடு காவல் துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்: ராமதாஸ்

கரும்பு கொள்முதல் விலை உற்பத்திச் செலவைக் கூட ஈடு கட்டாது என்றும் டன்னுக்கு ரூ.5,000 வழங்க ஆணையிட வேண்டும் என்றும் பாமக…