சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் தலையிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள்: அண்ணாமலை

இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க…

பிரதமர் மோடி வரலாற்றை தெரிந்துகொண்டு பேச வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஆளும் கட்சியாக இருந்தாலும், நல்லதை செய்ய கூட இன்றைய காலத்தில் பயப்பட வேண்டியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நல்லதை கூட…

2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும்: எல்.முருகன்

2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம்…

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா!

தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின்…

சந்திரசேகர் ஆசாத் மீதான கொலைவெறி தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…

நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப் பேசினார் அண்ணாமலை!

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆகி கோபமாகப்…

அண்ணாமலையும், நாராயணனும் மென்ட்டல் கேஸ்கள்: பொன்னையன்

அண்ணாமலையும், நாராயணன் திருப்பதியும் மென்ட்டல் கேஸ்களை போல பேசி வருகிறார்கள் என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியுள்ளார். கடந்த சில…

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது: தமிழிசை

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தமிழகத்தில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தெலுங்கானா மற்றும்…

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நிலை பரிதாபத்திற்குரியது: அன்புமணி!

கடந்த 12 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நிலை பரிதாபத்திற்குரியது என அன்புமணி…

கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!

கொரோனா காலக்கட்டத்தில் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…

சீமானும், எச்.ராஜாவும் ஒரே மேடையில் இருந்தால் அது கலியுகம்தான்: கார்த்தி சிதம்பரம்

பொதுசிவில் சட்டத்தை எளிதில் கொண்டு வர முடியாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கொடியை ஏற்றி…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து…

சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம்: ஓ. பன்னீர்செல்வம்!

தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட உறுதி பூணுவோம் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர்களை உடனே நியமிக்க வேண்டும்: திருமாவளவன்

உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அவர்களுக்குப் பொருத்தமான ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தமிழ்நாடு அரசு உடனே…

Continue Reading

பொது சிவில் சட்டம் பற்றி இப்ப எதுக்கு பேசனும்: வைகோ

இன வன்முறைகளால் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி கவலைப்படாமல் பொது சிவில் சட்டம் பேசுவது எதற்காக? என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா…

கல் குவாரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்திடம்…

போலி பாஸ்போர்ட் விவகாரம்: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய…

அதிமுக பொதுக்குழு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜூலை பதினொன்றாம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம்…