கோட்டையில் தீட்டி வரும் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
Category: தமிழகம்
செந்தில் பாலாஜியை நீக்க கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்!
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது…
இஸ்லாமியர்களின் கருணை உள்ளத்தை கண்டு நெகிழ்கிறேன்: டிடிவி தினகரன்
ஜாதி, மத வேறுபாடு இன்றி சமூகத்தை உயர்த்தும் நற்குணங்களுடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே ஹஜ் பெருநாளில் நாம் நினைவில்…
செந்தில் பாலாஜி உடல் நலம் சந்தேகங்களுக்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது: எச்.ராஜா
பைபாஸ் சர்ஜரிக்கு 20 நாட்கள் கண் விழிக்க முடியாது என்பது வினோதமாக இருப்பதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.…
பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல அலுவலகத்தில் பாதிரியாரை கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்…
முஸ்லிம்களின் பாதுகாவலர் ஜெயலலிதா: சசிகலா!
பக்ரித் நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட…
இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்து!
இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வாழ்த்து…
மம்தா பானர்ஜி விரைந்து நலம் பெற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன இந்தியாவுக்கான கட்டிடம்: கி.வீரமணி
‘கருணாநிதி மறைவுக்கு பிறகு வெற்றிடம் ஏற்படவில்லை என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிடம் அல்ல, நவீன இந்தியாவுக்கான கட்டிடம்’ என்றும் கி.வீரமணி தெரிவித்தார்.…
அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஏழை, எளியோர், தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களை மூடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து…
ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம்: குருமூர்த்தி
நடிகர் விஜய் பற்றி எனக்கு தெரியாது. ஒரு கும்பலை கட்சியாக மாற்றுவது முடியாத காரியம் என்று, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறினார்.…
பெரியார் பல்கலைக்கழகத்தில் கறுப்பு சட்டைக்கு திடீர் அனுமதி!
சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கறுப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்தப் பல்கலைக்கழக…
இலங்கையில் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதே நிரந்தர தீர்வு: அண்ணாமலை
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13-ம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று…
தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பெரியகருப்பன்!
தக்காளியை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் எச்சரித்துள்ளார். அன்றாட சமையலில் இன்றியமையாத காய்கறிகளில் ஒன்றான தக்காளி விலை…
தமிழ் தேசியத்தை கைவிட்டுவிட்டால் பாஜகவுடன் சீமான் நெருங்கி வரலாம்: எச்.ராஜா
தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதத்தை சீமான் கைவிட்டுவிட்டால், பாஜகவுடன் அவர் நெருங்கி வரலாம் என தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா…
செந்தில் பாலாஜி வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில்…
பஞ்சமி நில விவகாரத்தில் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது: எஸ்.சி, எஸ்.டி ஆணையம்
“பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை”…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான்: கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரை நியமித்தாலும் மகிழ்ச்சிதான் என தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.…
