டிஜிபி சைலேந்திர பாபுவை வேங்கைவயலும் தலித்துகளின் கதறலும் தூங்க விடுமா?: வன்னியரசு

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றியது, மற்றும் அதனை எதிர்த்து போராடிய மக்களை கைது செய்தது தொடர்பாக காவல்துறை டிஜிபி…

காய்கறி விலையை குறைக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை!

தக்காளி விலை ரூ.120 ஐ தாண்டி இருக்கும் நிலையில் காய்கறி விலையை குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல: திருமாவளவன்

நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பல கருத்துகள் உலாவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து…

பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாது: சு.வெங்கடேசன்

பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிற ஆடை அணிந்து வரக்கூடாது என காவல்துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம்…

நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வரும்: சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக…

ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின், எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்: அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் அவர்கள் எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்…

திருநெல்வேலியில் மதபோதகர் மீது தாக்குதல்: எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

திருநெல்வேலியில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எம்.பி ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதபோதகர் தாக்கப்படும் வீடியோ…

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு!

உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்ற பாராட்டத்தக்க தீர்ப்பினை சென்னை ஐகோர்ட்டு அளித்துள்ளது என்று வைகோ…

திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருக்கிறது: ஓ. பன்னீர்செல்வம்

திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் அனாதையாக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

10 நாட்களில் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிட்டால், மக்களை திரட்டி லாரிகளை தடுத்து நிறுத்துவோம் என அதிமுக…

30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கியுள்ளது: ராமதாஸ்

30,000 காலி பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்குவதாகவும் புதிய பணியாளர்களை உடனே பணியமர்த்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ்…

கமல்ஹாசனின் அரசியல் நிலைப்பாடு பெருமளவு மாறிவிட்டது: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளரை போன்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் செயல்பாடுகள் உள்ளன என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஓ. பன்னீசெல்வம்!

மின்சார – நுகர்வோர் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசுக்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்…

சமூக நீதி காக்கும் கட்சி என்றால் அது அதிமுக தான்: ஜெயக்குமார்

69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வரக்கூடாது எனக் கூறி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அட்டவணை 9ல் சேர்த்து விதிவிலக்கு பெற்றார்…

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் பணி நீக்கம்: அமைச்சர் முத்துசாமி!

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வரும் என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர்…

ஆகமம், பூஜைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில்களில் அர்ச்சகராகலாம்: உயர்நீதிமன்றம்!

ஆகமம், பூஜைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோவில்களில் அர்ச்சகராகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018-ம் ஆண்டு சேலம்…

இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிரான வழக்கு ஜூலை 7க்கு ஒத்திவைப்பு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ஆபரேஷனே நடக்கலை: பிரேமலதா விஜயகாந்த்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு…