இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமானால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024)…
Category: தமிழகம்
பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!
பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாலபுரஸ்கார், யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர்களுக்கு வர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…
மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்க சதி: திருமாவளவன்
மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான இடைவெளியை உருவாக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கை அமைந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது…
Continue Reading
கோடநாடு கொலை வழக்கு ஜூலை 28ந் தேதிக்கு ஒத்திவைப்பு!
புலன் விசாரணைக்காக வெளிமாநிலம் செல்ல உள்ளதால் கால அவகாசம் கோரியது சிபிசிஐடி. இதன் காரணமாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை உதகை…
அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று…
திட்டமிட்டு பொய்யுரைகளை பரப்பும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவி: முத்தரசன் கண்டனம்!
தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மேம்பாட்டு வரலாற்றை பற்றி தவறான கருத்துக்களை கூறிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
பயப்பட நாங்கள் ஒன்றும் பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை: உதயநிதி ஸ்டாலின்
மத்திய அரசின் மிரட்டலுக்கு தி.மு.க.வின் கிளைச் செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள். நாங்கள் ஒன்றும் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ இல்லை என்று…
நீட் தேர்வு விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை!
நீட் தேர்வு விலக்கு மசோதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
முதல்வர் ஸ்டாலின் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார்!
பிகாரில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாட்னா சென்ற நிலையில் பிகார் முன்னாள்…
தமிழக பட்டதாரி இளைஞர்களுக்கு திறமை இல்லை: ஆளுநர் ரவி
தமிழகத்தில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு திறமை இருப்பதில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது…
அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள்…
இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனு!
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு தடை கோரி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ…
கருணாநிதிக்கு எங்கேயும் பேனா சிலை வைக்கக் கூடாது: சவுக்கு சங்கர்
கருணாநிதியின் பேனாவுக்கு கடலில் மட்டுமல்ல. தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் சிலை வைக்கக்கூடாது. இவர் மட்டும்தான் பேனாவில் எழுதினாரா.. என்று சவுக்கு…
தமிழகத்திலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங் விரைவில் வரும்: ஆர்.பி.உதயகுமார்
பிகாரிலே கோ பேக் ஸ்டாலின் என்ற ட்ரெண்டிங் உருவானது போல் மிக விரைவிலே தமிழகத்திலும் கோ பேக் ஸ்டாலின் என்கிற ட்ரெண்டிங்…
தமிழகத்திலுள்ள 5,362 மதுக்கடைகளையும் மூடவேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
தமிழகத்திலுள்ள 5,362 மதுபானக் கடைகளும் மூடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து…
அண்ணாமலை நேர்மையான அதிகாரி: சீமான்
அண்ணாமலை ஒரு நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி நேர்மையான, ஊழலற்ற கட்சியா என்றால் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின்…
தமிழகம் காடு போல மாறி வருகிறது, கவர்னர் உடனடியாக தலையிட வேண்டும்: சவுக்கு சங்கர்
தென்காசி சிறை மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழகம் காடு போல மாறி வருவதாகவும், ஆளுநர் ஆர்என்…
செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோரிய வழக்கு ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில்பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை…
