மெரினாவில் கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு பேனா…

நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: வானதி சீனிவாசன்!

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நடிகர் விஜய் மட்டுமல்ல எந்த நடிகர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று…

ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை: தங்கம் தென்னரசு!

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும் சனாதன தர்மத்திற்கும் அடிப்படை வேற்றுமையை கூட ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்திருக்கவில்லையே என அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும்: ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உரிய நிதியை, மானியத்தை உடனடியாக வழங்கிட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து…

Continue Reading

ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது: ஆ.ராசா

தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே…

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது: ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று பாமக…

வள்ளலாரும், வள்ளுவரும் சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்: சு.வெங்கடேசன்

வள்ளலாரை சனாதன தர்மத்தின் உச்சநட்சத்திரம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 200-வது ஜெயந்தி…

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 21 பேர் கைது!

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியையொட்டிய நெடுந்தீவு அருகே எல்லை கடந்து சென்று மீன் பிடித்தனர் என கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை…

யாருமே மணிப்பூர் பற்றி கேள்வியே கேட்கலையே: திருமாவளவன்

மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? நடிகர் அஜித் அரசியலுக்கு வருவாரா? என எப்ப பார்த்தாலும்…

தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

உதயநிதி ஸ்டாலினை சாபக்கேடுனு சொல்லிட்டாரே திருமாவளவன்: நாராயணன் திருப்பதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சாபக்கேடு என்று சொல்லும் அளவுக்கு திருமாவளவனுக்கு எப்படி தைரியம் வந்தது? என பாஜக மாநிலத் துணைத்…

வெளியில் இருந்து வந்த மதங்களே பிரச்சினைகளுக்கு காரணம்: ஆளுநர் ஆர்.என். ரவி

என்றைக்கு வெளிநாடுகளில் இருந்து மதங்கள் இங்கு வந்தனவோ அப்போதுதான் பிரச்சினைகள் உருவாகின என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்!

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 4ஆம்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற மதிமுக திட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க கோரி தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கையெழுத்து…

தமிழ்நாட்டிற்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மிகவும் அவசியம்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம் எனவும், பல்கலைக்கழகத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள்: ராஜ்நாத் சிங்

தமிழ்நாட்டில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என…

எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்: மு.க.ஸ்டாலின்!

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் நாளை மறுநாள் நடைபெறும் மெகா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார். கலைஞர் கோட்டம்…

குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும்: அன்புமணி

குரூப் 4 காலியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 20 ஆயிரமாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ்…