வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை: அண்ணாமலை

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை என்று, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.…

வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டும். தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம் என்று ஓ.பன்னீர்செல்வம்…

பொது வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் மோடி ஊதி தள்ளிட்டு போய்டுவாரு: சீமான்

தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தியை பொது வேட்பாளராக அறிவிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல எனக் கூறியுள்ள சீமான், அப்படி செய்தால் ராகுலை…

திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்ற நல்ல செய்தி கூட வரலாம்: ஜெயக்குமார்

அமைச்சர் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் திமுகவில் முக்கால்வாசி பேர் ஜெயிலுக்குள்ள போக வேண்டியதுதான் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார்…

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறது: திருமாவளவன்

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழகத்தில்தான் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சரமாரியாக சாடியுள்ளார். அகில இந்திய…

காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு 5 மணி நேரம் ஆபரேசன் நடைபெற்றது!

பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில்…

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீனுக்கு எதிராக வழக்கு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரில் ஜாமீன்,…

செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

செந்தில் பாலாஜி உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. மருத்துவர்களுக்குத்தான் தெரியும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். திமுக அரசுக்கு…

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ…

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது!

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும்…

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை: சீமான்

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்று சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்…

தமிழ்நாட்டின் முதல் விரோதி, அரசியல் சட்டத்தின் விரோதி ஆர் என் ரவி: வைகோ!

தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து…

மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்: அண்ணாமலை

கருணாநிதி ஆட்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிா்த் தியாகம் செய்துள்ளனா். மின்சாரத்துக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு மணிமண்டபம் கட்ட…

அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா?: அன்புமணி

தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா? என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக…

திருவாரூர் அடுத்த காட்டூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டது!

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.…

தமிழக எல்லையில் புகுந்து ஆந்திர போலீஸ் பாலியல் வன்கொடுமை: திருமாவளவன் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திர பிரதேச மாநில காவல் துறையின் குரூர வெறியாட்டம் நடத்தப்பட்டு இருப்பது கொடூரமான…

கலைக் கல்லூரி கவுன்சிலிங்கில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது: ராமதாஸ்

கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நிரம்பாத இடங்களை நிரப்புவதில் சமூகநீதியை பலி கொடுக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையின்…