தமிழ்நாட்டில் சாலை வரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாட்டில் சாலை வரி உயர்த்தப்பட உள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு நிதிஷ் குமார் வருகை ரத்து!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது நினைவா…

செந்தில்பாலாஜி தம்பிக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அடுத்தக் கட்ட…

மத்திய அரசை குறை செல்வதே ஸ்டாலின் வேலை: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்பி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர…

இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான நீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

காவிரி நடுவா்மன்ற இறுதித் தீா்ப்பின்படி தமிழகத்துக்கான ஜூன் மாத காவிரி நீரைத் திறந்துவிட கா்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்…

எடப்பாடி பழனிசாமி விமானம் வரை காரிலேயே செல்ல மத்திய அரசு அனுமதி!

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில், விமானம் வரை காரில் செல்வதற்கான அனுமதியை அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு…

மல்யுத்த வீராங்கனைகள் போராடியபோது ஏன் குஷ்புவுக்குக் கோபம் வரவில்லை: கே.எஸ்.அழகிரி

வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற, ராகுல்காந்தியின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக் கொண்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா்…

மழைநீா் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது: விஜயகாந்த்

மழைநீா் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகக் கூறி, அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.…

இலாகா இல்லாத அமைச்சர்: அரசாணையை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்கு!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமித்த தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…

வாரம் ஒரு திமுக அமைச்சருக்கு எதிராக ஊழல் வெளியே வந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை

தமிழக அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய பொன்முடியை அமைச்சரவையில் இருந்து முதல்வர் நீக்குவாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மு.க ஸ்டாலினுக்கு…

விபத்து ஏற்பட காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். சீமான்!

கடலூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை…

மத்திய படையை பயன்படுத்தி வெற்றிபெற விரும்புபவர்களுக்கு எதிராக போராடுங்கள்: அபிஷேக் பானர்ஜி

மத்திய பாதுகாப்புப்படை உதவியுடன் வெற்றி பெற வெளியில் இருக்கும் நபர்கள் விரும்புகிறார்கள். எந்த தேர்தலாக இருந்தாலும் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ்தான்…

2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா?: வானதி சீனிவாசன்

2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? என சென்னை மழை பாதிப்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி…

சாலை வரியை உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: அன்புமணி

இருசக்கர ஊர்தி, மகிழுந்துகளுக்கான சாலை வரியை ரூ.1000 கோடி உயர்த்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும்: அண்ணாமலை

சென்னை கேபிபார்க் குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக…

பொன்முடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை…

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு!

காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது. இந்த…

பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பண்ருட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து…