மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். இதுதொடர்பாக மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- மோடி…
Category: தமிழகம்
ஆளுநரின் போக்கு திமுகவுடன் நேரடியாக மோதுவது என்ற நிலைப்பாட்டை காட்டுகிறது: திருமாவளவன்
திமுக அரசு, திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை ஏவுகின்றன என்று விடுதலை சிறுத்தைகள்…
பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி
ஒருபுறம் ஆள்குறைப்பு, மறுபுறம் ஒப்பந்தப்பணி என்பதைத் தவிர்த்து பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பாதுகாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
செந்தில்பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக சார்பில் வரும் ஜூன் 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
அமைச்சர்கள் இலாகா மாற்றத்தில் ஆளுநர் ரவி தடையிட அதிகாரமில்லை: வைகோ
மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதலமைச்சரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட…
எத்தனை முறை சிபிஐ விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா?: அண்ணாமலை!
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள போதே எத்தனை முறை சிபிஐ விசாரணை…
அமைச்சரவையில் துறையை ஒதுக்கும் அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது: அப்பாவு
அமைச்சரவையில் யாருக்கு எந்த துறையை ஒதுக்குவது என்ற அதிகாரம் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். சட்டவிரோத பண…
மக்களை பிளவுபடுத்தி பாஜக அரசியல் ஆதாயம் அடைய முற்படுகிறது: திருமாவளவன்
பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்தி பாஜக அரசியல் ஆதாயம் அடைய முற்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.…
செந்தில் பாலாஜி மனைவி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க விரும்பினார்: மா.சுப்பிரமணியன்
ஓமந்தூரார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது மனைவி காவேரி மருத்துவமனையில்…
அமைச்சரவையில் யார் இருக்கவேண்டும் என முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரமில்லை: கனிமொழி!
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும்அதிகாரம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று திமுக எம்பி…
பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு…
செந்தில் பாலாஜியை முதல்வர் பார்த்ததில் என்ன தவறு?: ஆர்.எஸ். பாரதி!
உடல் நிலை பாதித்த தொண்டரை தலைவர் பார்ப்பதில் என்ன தவறு உள்ளது. திமுக மற்றும் முதல்வரை தவறாக பேசுவதை எடப்பாடி பழனிசாமி…
கனிமொழி கைதான போது கூட ஸ்டாலின் பதறவில்லை: எடப்பாடி பழனிசாமி!
தனது தங்கை கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட பதறாத ஸ்டாலின், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் ஏன் பதறுகிறார் என எதிர்க்கட்சித்…
டிஎன்பிஎஸ்சி காலி பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!
அனைத்து காலிப் பணியிடங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…
சென்னை – திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில்: எல்.முருகன்!
சென்னை – திருநெல்வேலி இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்…
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி!
நெஞ்சு வலிக்காக சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு…
இது பழைய பா.ஜனதா இல்லை. கொடுத்தால் திருப்பி கொடுப்போம்: அண்ணாமலை
பா.ஜனதா தொண்டர்கள் மீது கை வைத்தால் வீதிக்கு வந்து போராடுவோம். இது பழைய பா.ஜனதா இல்லை. கொடுத்தால் திருப்பி கொடுப்போம் என…
கனிமொழிக்கு துடிக்காத முதல்வர் செந்தில் பாலாஜிக்கு துடிப்பது ஏன்?: தமாகா
கனிமொழி கைது செய்யப்பட்டபோது துடிக்காத முதல்வர், அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது மட்டும் துடிப்பது ஏன்? என்று தமாகா கட்சியின் இளைஞர்…
