செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்: சவுக்கு சங்கர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை தான் டார்கெட் செய்வது உண்மைதான். அப்படிதான் செய்வேன் என்று யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக…

அ.தி.மு.க., பொதுக்குழு வழக்கு: வருகிற 28-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்!

நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல், கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழுவில்…

ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல் இருக்கிறார்: பொன்முடி

செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை காரணமாக அவரது இலாகாக்களை மாற்றி முதல்வர் ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில், ஆளுநர் அதனை…

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை – கிண்டியில் ரூ.230 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

மத்தியத் தொகுப்பிலிருந்து வெளிச்சந்தை விற்பனை முறையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியை நிறுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க.…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்…

திமுகவில் அமைச்சரானதும் செந்தில் பாலாஜி புனிதராகி விட்டாரா?: வானதி சீனிவாசன்!

அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் அமைச்சரானதும் புனிதராகிவிட்டாரா என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை…

மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும்: ஜிகே வாசன்

மேகதாது அணை கட்டினால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாக ஆகிவிடும். ஆகவே மேகதாது விவகாரத்தில் சட்டரீதியாக, நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநரிடம் அதிமுக மனு!

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற…

அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது முதல்வருக்கு பாசம்?: நாராயணன் திருப்பதி!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்ட கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ வெளியிட்ட…

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற நீதிபதிகள் அனுமதி வழங்கினர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவருக்கு…

மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி: அன்புமணி

கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என்று குற்றம்சாட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.…

செந்தில் பாலாஜியை சந்திக்க வந்த அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி மறுப்பு!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான்…

தன் மீது தவறில்லை என்றால் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதுதானே: ஜெயக்குமார்!

கைது நடவடிக்கைக்கு ஆம்பள அழலாமா என்று கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன் மீது தவறில்லை என்றால் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில்…

செந்தில் பாலாஜி உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்: எச்.ராஜா

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். அதிமுக…

செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: மா.சுப்பிரமணியன் விளக்கம்!

அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் போது செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோருவது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய…

அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்?: சீமான்

செந்தில்பாலாஜிக்கு உடம்பு சரியில்லை என்பதால்தானே, ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.. அப்பறம் எதுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம்…

செந்தில் பாலாஜியை சோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வரணும்: அமலாக்கத்துறை மனு!

செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…