குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச…
Category: தமிழகம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை!
தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா். மத்திய அமைச்சா் அமித் ஷாவை…
தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம்: டி.ஆர். பாலு
தமிழ்நாட்டுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக…
மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஜூன் 23-ல் தொடக்கம்: கே.பாலகிருஷ்ணன்
ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
திருவண்ணாமலை அருகே மனைவியை தாக்கியதாக ராணுவ வீரர் புகார்: எஸ்பி மறுப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் எம்.பிரபாகரன். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது…
உயிர்வாழ் சான்றிதழ் குறித்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…
முடிவு செய்யும் அதிகாரம் அதிமுவிடம் தான் உள்ளது: ஜெயக்குமார்
தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமித்ஷா பாஜகவினர் மத்தியில் பேசியது குறித்து ஜெயக்குமார் கருத்து…
பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்
12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக…
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் : கி.வீரமணி
தமிழ்நாட்டில் தனி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தி.க. தலைவர்…
Continue Reading
அமித்ஷா தமிழக மண்ணில் கால் வச்சதுமே முதல்வருக்கு காய்ச்சல் வந்துடுச்சு: அண்ணாமலை!
வேலூரில் நடைபெற்ற 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று முதல்…
மத்திய அரசின் கட்டுப்பாடுகளை அப்படியே ஏற்றது முந்தைய அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு கண்ணை மூடிக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் கையெழுத்துப் போட்டு விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.…
தமிழரை பிரதமர் ஆக்குவோம், 25 இடங்கள் இலக்கு: அமித் ஷா
மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.…
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது: சீமான்
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என்று சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் நாம்…
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முக.ஸ்டாலின்!
குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர்…
திட்டங்கள் எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்காதது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு: குஷ்பு
விவசாயிகளுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமான அரசு எல்லா மாநில வளர்ச்சிக்குமான…
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானை குற்றவாளியா?: துரை வைகோ!
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானைதான் உண்மையான குற்றவாளியா? என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை…
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…
தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெளிமார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக…
