மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்கிறார் தமிழ்நாடு ஆளுநர்: துரை வைகோ!

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு உரிய காலத்தில் பட்டம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்கிறார் தமிழ்நாடு ஆளுநர்…

மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மேகதாது அணை விவகாரம், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம், மின்கட்டண உயர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விரிவான விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில்…

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்!

நாளை மாலை சேலத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். பொதுவாக செயல்வீரர்கள் கூட்டம்…

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஜூன் 12ந்தேதி ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையை ஜூன் 12ந்தேதி ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம். அதிமுக பொதுக்குழு…

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. உபர், ஓலா நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் கார், ஆட்டோக்கள் வாடகை…

திரௌபதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு: சென்னையில் விசிக இன்று ஆர்ப்பாட்டம்!

மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியல் சமூக மக்கள் வழிப்பட எதிர்ப்புகள் எழுந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து…

Continue Reading

பால் வளத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை கண்டனம்!

ஆவின் நிறுவனத்தில் சிறுவர்கள் பணி அமர்த்தப்பட்ட விவாகரத்தில் பால் வளத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காததற்கு ராமதாஸ் கண்டனம்!

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு காரணம் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர்…

மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே காரணம்: பொன்முடி

தமிழகம் முழுவதும் பட்டப்படிப்பை முடித்த சுமார் 9.20 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருவதற்கு ஆளுநர் ஆர்.என். ரவியே…

ஜாதிக் கலவரங்களை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சி: கி.வீரமணி

ஜாதிக் கலவரங்களை உண்டாக்கும் அரசியல் சூழ்ச்சிப் பிரச்சனையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதாமல், காவல்துறையிலேயே தனிப் பிரிவை ஏற்படுத்தி, தொடக்கத்திலேயே…

Continue Reading

வைரமுத்துவுக்கு வீடு வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு சவுக்கு சங்கர் கண்டனம்!

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் விரும்பிய இடத்தில் வீடு வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பிரபல யூடியூபர் சவுக்கு…

நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 3000 ரூபாயக் உயர்த்தி வழங்க வேண்டும்: ராமதாஸ்

நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3000 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

மழையால் சேதமான பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கோடை மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த பயிர்களையும், உடனடியாக வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, வாழ்வாதாரத்தை…

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மின்…

சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான்: ஜிகே வாசன்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

ஊட்டி மலை ரயில் தடம்புரண்டு விபத்தால் சேவை ரத்து!

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதால், மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் சேவை…

சட்டசபைக்குள் குட்கா: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதிமுக ஆட்சியில் குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்களுக்கு அனுப்பிய உரிமைக் குழு நோட்டீஸ்…

மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம்!

தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் வணிக தொழில் அமைப்புகளுக்கு…