மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று…

திரௌபதி கோயிலுக்கு சீல் வைப்பதுதான் தீண்டாமையை எதிர்க்கும் லட்சணமா?: சீமான்

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டதற்கு நாம் தமிழர் சீமான் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பட்டியலின மக்களை…

மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற…

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும்: கே.பாலகிருஷ்ணன்!

கருணாநிதிக்கான நூற்றாண்டு விழா சனாதனத்திற்குச் சாவுமணி அடிக்கும் என சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின்…

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி என அமைச்சர்…

திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை: எச்.ராஜா

திருமாவளவனுக்கு ரெயில்வே அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்ல தகுதியில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் முருகன்…

ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க இரண்டு வார…

ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலரச் செய்வோம்: டி.டி.வி. தினகரன்

துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்வோம் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். தஞ்சையில்…

பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

இந்தியா முழுவதும் உள்ள பாஜகவுக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில்…

குரூப் 4க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை விளை நிலைங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அமைச்சர்…

ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று…

மாநகராட்சி டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என…

திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் சீரழிந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை…

நாம மட்டும் ஒன்னு சேர்ந்தா இந்தியாவே காணாத வெற்றி பெறலாம்: ஓ.பன்னீர்செல்வம்!

அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்தியாவே காணாத வெற்றியை பெற முடியும் என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில்…

மாநில வளர்ச்சி பற்றி கவர்னருக்கு புரியவில்லை: மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற…

Continue Reading

ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று…