3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது: மா.சுப்பிரமணியன்

3 அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா…

கடலூர் வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப் பயிர்களை கணக்கிட அதிகாரிகள் குழுவை அனுப்பி, இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்: சீமான்

வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். உத்தனப்பள்ளியில்…

கலாசேத்ரா பாலியல் விவகாரம்: பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன்!

பாரம்பரியமிக்க கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட உதவிப்பேராசிரியர் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம்…

அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக…

விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க…

ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள்: டிடிவி தினகரன் கண்டனம்!

அம்பத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமமுக பொதுச்…

தமிழ் கலாச்சாரம், உணர்வுகளுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்: கே.எஸ்.அழகிரி

தமிழக கவர்னர் தமிழ் கலாச்சாரம் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக…

நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்: வைகோ!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.…

அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: கேகேஎஸ்எஸ்ஆர்!

சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் அரசால் மீட்கப்படும் என்றும்…

ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது: பொன்முடி

ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக…

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த சிஎஸ்கே அணி உரிமையாளர்!

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சந்தித்துப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ்…

அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: முத்தரசன்!

மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிதிகளிடம் தான் இருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் பேசியதற்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதை விமர்சித்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை…

தேசிய போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும்: அண்ணாமலை

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர்…

500 டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும்: செந்தில்பாலாஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ஒரு வாரத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329…

ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது: வானதி சீனிவாசன்!

ராகுல்காந்தியின் வெளிநாட்டு பேச்சு நாட்டின் பெருமையை சிதைக்கிறது என்று கோவையில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். ஒடிசாவில் நடந்த ரெயில்…