வெளிநாடு முதலீடு: ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்துக்கு வைகோ கண்டனம்!

வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது, புதிய கல்வி கொள்கை அவசியம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துகளுக்கு மதிமுக பொதுச்செயலாளர்…

சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!

சென்னை-இலங்கை இடையே பயணிகள் கப்பலை மத்திய மந்திரி சர்பானந்தா சோனோவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ்,…

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு சிறுமியின் புகைப்படம் வைக்க வேண்டும்: விஜயகாந்த்

வேலூரில் தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக் கடைகளிலும் வைக்க வேண்டும் என்று தேமுதிக…

நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்: ஆளுநர் ரவி!

நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என உதகையில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

வெயிலின் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 6 முதல்…

அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து உயிர் பலி: அண்ணாமலை!

அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்: ராமதாஸ்

அரசுப் பள்ளிகளில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர்…

ஒடிசா ரயில் விபத்து குறித்து நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தேவை: ஜவாஹிருல்லா

ஒடிசா ரயில் விபத்து குறித்து கண் துடைப்பு விசாரணை நடத்த வேண்டாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த…

இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும் அழகா?: அன்புமணி!

அதிகாலையில் திறக்கப்பட்ட மதுக்கடையில் மதுவில் நஞ்சு கலந்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார்; இது தான் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கும்…

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்ற லட்சக் கணக்கான வேலையில்லா பட்டதாரிகள் இருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை…

ரயில் விபத்து குறித்து மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: தொல். திருமாவளவன்!

ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும்: அன்புமணி

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக மின்சார வாரியம் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக…

அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் பிடிபட்டது!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானை வனத்துறையிடம் சிக்கியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில்…

மாநிலங்களுக்கு தனியாக கலாச்சாரம் எல்லாம் இல்லை: ஆளுநர் ரவி

மாநிலத்திற்கு எல்லாம் தனியாகக் கலாச்சாரம் இல்லை. இந்த கற்பனை அடையாளங்கள் நமது நாட்டின் வலிமையைக் குறைக்கிறது என்று ஆளுநர் ஆர்.என். ரவி…

ஒடிசா ரயில் விபத்து: நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும்: சீமான்!

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்யவேண்டும் என்று சீமான்…

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தது வேதனையான அனுபவம்: உதயநிதி ஸ்டாலின்

ஒடிசாவில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்வையிட்டதாகவும் தனக்கு அது வேதனையான அனுபவம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒடிசாவிலிருந்து சென்னை…

Continue Reading

கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது: சு. வெங்கடேசன்

கவாச் கருவியை இன்ஜினில் பொருத்தி இருந்தால் ரயில் விபத்து நடந்திருக்காது என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து…