மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன: கார்த்தி சிதம்பரம்

மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாகத்தான் உள்ளன. ஆனால், நடைமுறைக்கு வருவதில்லை. அதுபோலவே ரயில்வேயில் ‘கவாச்’ பொருத்தும் அறிவிப்பும் என, கார்த்தி…

மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: விஜயகாந்த்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளிலாவது 500 மதுக்கடைகளை மூடுங்கள்: அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளிலாவது 500 மதுக்கடைகளை மூடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பாமக…

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை!

கோரமண்டல் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக…

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலி: தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிப்பு!

ஒடிசா ரயில் விபத்தில் 35 தமிழர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 5 லட்சம் ரூபாய்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் தமிழிசை இரங்கல்!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று வெளியிட்டுள்ள…

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: சீமான்

ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியை ஒன்றிய அரசு கண்டறிந்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுளளார். இதுகுறித்து நாம்…

கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேருடன் பேசியுள்ளோம்: கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 127 பேருடனும், ஹவுரா ரயிலில் பயணித்த 5 பேருடனும் பேசி உள்ளதாக வருவாய் மற்றும்…

இலங்கை எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல முயற்சி: சீமான் கண்டனம்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட்டுக்கொல்ல இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

ஒடிசா ரயில் விபத்து: நடவடிக்கை பணிகளை முடுக்கிவிட்ட முக.ஸ்டாலின்!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

கோரமண்டல் ரெயில் விபத்து: கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து!

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு,…

கோரமண்டல் ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக குழு!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைகின்றனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை…

ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு!

ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வு -துரை வைகோ முதன்மை செயலாளர் ஆனார். ம.தி.மு.க. 5-வது உள்கட்சி தேர்தல் சென்னை எழும்பூரில்…

ஆணவக்கொலையைத் தடுத்திட சட்டமியற்ற வேண்டும்: தொல்.திருமாவளவன்

ஆணவக் கொலையைத் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் சட்டமியற்ற முன்வர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்…

இளையராஜா ஐயாவை வாழ்த்தி வணங்குவதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்: சீமான்!

காதுள்ள மனிதர்கள் பூமியில் பிறக்கும் வரை இளையராஜா இருந்து கொண்டே இருப்பார் என்று சீமான் கூறியுள்ளார். உலக புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரான…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு படிப்பினை: கே.பாலகிருஷ்ணன்

கோகுல் ராஜ் வழக்கின் தீர்ப்பை வரவேற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றுவதற்கு…

பட்டாசு வெடி விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சசிகலா!

தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்தே ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று திமுக அரசை சசிகலா வலியுறுத்தியுள்ளார்.…

மேக்கேதாட்டு அணைக்குத் துணை போகுமோ தி.மு.க. ஆட்சி: பெ. மணியரசன்!

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்ட தி.மு.க. ஆட்சி மறைமுகமாக உடந்தையாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று பெ. மணியரசன் கூறியுள்ளார். இதுகுறித்து…