தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் 53 சதவீதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை,…

முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசின் முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா…

மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்யும் திமுக அரசு: அண்ணாமலை!

மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக அரசு ஊழல் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார்!

முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சிங்கப்பூர் சென்றடைந்தார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய…

கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: செந்தில் பாலாஜி!

டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

பேனா நினைவுச் சின்னம் அமைக்க எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு!

சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…

இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த்

ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டில் குடிநீரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த்…

கருமுத்து கண்ணன் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ப் பேரினத்திற்குமான பேரிழப்பாகும்: சீமான்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை…

தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைக்கும் அரசு: ஓ.பன்னீர்செல்வம்!

கள்ளச் சாராய கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை…

பள்ளிகளில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: அன்புமணி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் 12 மற்றும் 10…

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம்!

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,…

மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்றும், தாம் எப்போது மதுரை சென்றாலும்…

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி…

கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்: கே.பாலகிருஷ்ணன்!

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே ரூ.2000 பயன்பட்டது: ப.சிதம்பரம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள்…

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ!

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.…