காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 300 நாளை கடந்தது.…
Category: தமிழகம்
திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்
கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்…
அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக சார்பில், வருகின்ற 29ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று, அதிமுக பொதுச்…
பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும்: சீமான் எச்சரிக்கை!
பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பெரும் சூழலியல் அழிவு நிகழும் என எச்சரித்துள்ள சீமான் அதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு…
தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளது: அண்ணாமலை
தமிழக பள்ளிகளில் கல்வி திறனும் கற்பித்தல் திறனும் குறைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி தூய்மை செய்யும் அவலம் ஒழிய வேண்டும் என்றும், இனி அந்த பணிகளின்போது எந்த உயிரிழப்புகளும் நேரக்கூடாது…
மதுரை மருத்துவக் கல்லூரி துணைப் பேராசிரியர் தாகிர் உசைன் பாலியல் புகாரில் பணியிடை நீக்கம்!
மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் உட்பட 23 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், துணைப் பேராசிரியர் தாகிர் உசைன்…
எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மீது புகார்!
எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளா்கள் ஆலோசனைக் கூட்டம்…
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் எனும்போது என்எல்சியை வெளியேற்ற வேண்டும்: அன்புமணி
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என அமைச்சரே கூறும் நிலையில், என்.எல்.சிக்காக ஏழைகள் நிலங்களை பறிக்க அரசு துடிப்பது ஏன் என பா.ம.க.…
பிரதமர் மோடி சனாதன தர்மத்தின் தூதர்: குஷ்பு
பப்புவா நியூகினியா தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை அவரது காலில் விழுந்து அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் வரவேற்றார்.…
பேரணியாக சென்று கவர்னரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் அளிக்க, அதிமுக சார்பில் கட்சியின்…
திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்தும் செல்லும் பிரதமர் மோடி: எல்.முருகன் பாராட்டு!
பப்புவா நியூ கினியா நாட்டில் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்…
வருமானத்திற்கு அதிகமாக சொத்து: கே.பி.அன்பழகன், விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன் மற்றும் சி விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை…
இமானுவேல் சேகரன் கொலையில் முத்துராமலிங்க தேவருக்கு தொடர்பில்லை: சீமான்
தென் மாவட்டங்களில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவமாக கருதப்படும் இமானுவேல் சேகரன் படுகொலை குறித்தும், முத்துராமலிங்க தேவர் குறித்து நாம் தமிழர் கட்சி…
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சிங்கப்பூர் பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று இரவு சிங்கப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் 24-ம் தேதி நடைபெறும் வர்த்தக முதலீட்டு…
‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது: ஆர்.என்.ரவி
‘தி கேரளா ஸ்டோரி’ ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி ‘…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கடற்கரையில் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14-ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பெசன்ட்நகர் கடற்கரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். சென்னை…
அரசு அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மதுபானம் விற்கப்பட்டது எப்படி?: எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் பாரில் மது வாங்கி குடித்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசு அனுமதி பெற்ற பாரில்…
