கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்: அன்புமணி

1021 மருத்துவர்கள் நியமனத்தின் போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர்…

திமுக அமைச்சர்கள் தவறான தகவல் அளிக்கின்றனர்: முன்னாள் அமைச்சர் தங்கமணி!

கள்ளச் சாராய இறப்பு தொடர்பாக திமுக அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார். இது…

ராஜிவ் காந்தியின் நினைவுநாள் அனுசரிப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார்!

நாளை நடைபெற உள்ள ராஜிவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பில் ராகுல் காந்தி கலந்து கொள்ள மாட்டார் என காங்கிரஸ் கட்சி…

2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பால் சாமானிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: ஜி.கே.வாசன்

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது என்று ஜி.கே.வாசன்…

மாநில கல்விக்கொள்கை குழுவில் 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ்

மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் 2 உறுப்பினர்களை புதிதாக சேர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை…

பல்கலைக்கழகங்களில் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூக நீதி வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் முனைவர் மற்றும் இளம் முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில் சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி…

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு சசிகலா வரவேற்பு!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு வி.கே.சசிகலா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- ரிசர்வ்…

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்!

வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நல்லக்கண்ணு, திருமாவளவன், சீமான், ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மே…

2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு: அண்ணாமலை

2000 நோட்டு வாபஸ் பெறப்படுவதால் திமுகவுக்கு தான் பாதிப்பு எனக் கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. கடந்த 2016ஆம் ஆண்டு…

ஜூன் 15 க்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் நாங்க மூடுவோம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஜூன் 15ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகளை அரசு மூடாவிட்டால் தாங்களே மூடுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை…

நான் போட்டு இருக்கும் கோட்டும் ஒயிட், நோட்டும் ஒயிட்: தமிழிசை சவுந்தராஜன்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த தடை பற்றி எனக்கு கவலை…

திமுக அரசின் அலட்சியத்தால் தான் பாலமுருகன் உயிர் பறிபோனது: ஓபிஎஸ் கண்டனம்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே தாழ்வாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி மீது டிராக்டர் பட்டு மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். மின்வாரிய…

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை: வானதி சீனிவாசன்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு…

பிரதமர் பொறுப்புக்கு உரிய மரியாதை கொடுக்காமல் பேசுவது ஆணவத்தின் உச்சம்: குஷ்பு

பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த அறிவிப்பை விமர்சித்து கெஜ்ரிவால் பேசியிருந்தார். இதற்கு…

பண்டிதர் அயோத்திதாசர் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை: மு.க.ஸ்டாலின்!

அறிவுத்தளத்திலும், அரசியல் தளத்திலும் மிகப்பெரிய மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருக்கிறார். பண்டிதர்…

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது: வேல்முருகன்

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது என்று வேல்முருகன் கூறினார். அரியலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

அரவக்குறிச்சி தொகுதி விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016ம்…

இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும்: வைத்திலிங்கம்

இன்னும் 20 நாளில் அதிமுக, இரட்டை இலை சின்னம் எங்கள் பக்கம் வரும் என்று முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி இணை…