‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ நிலையை அடைய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய காசநோய் ஒழிப்பு…

44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கியுள்ளது: ராமதாஸ்

44 ஆண்டுகளாக கல்வியில் வடமாவட்டங்கள் பின் தங்கி இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ்…

சாதிய மோதல்களுக்கு ஜல்லிக்கட்டு மைதானங்கள் களமாகக் கூடிய ஆபத்து: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போட்டிகளையொட்டி சாதி அடிப்படையில் வன்முறைகள் நிகழும் போக்குகளை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மைதானங்கள், சாதிய மோதல்களுக்கான களங்களாக…

அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் திமுக சாதனை: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்…

ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட்…

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர்…

தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது: அண்ணாமலை

தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பா.ஜனதா…

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2-ந்தேதி தொடங்குகிறது: பொன்முடி

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஜல்லிக்கட்டு விழா குழுவினர்!

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து…

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால்,…

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் தர வேண்டாம்: அன்பில் மகேஷ்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் பெற்றோர்கள் அழுத்தம் தர…

21-ந்தேதி நடக்கும் நினைவேந்தல் கூட்டத்தில் வைகோ பங்கேற்பு!

மே-17 இயக்கம் ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே 21-ந்தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட்…

கோவில் பிரசாதங்கள் பக்தர்கள் வீடு தேடி வரும் திட்டம் தொடக்கம்!

பக்தர்களின் விருப்பப்படி 48 முதுநிலை கோவில்களின் பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அஞ்சல் துறையின் மூலம் அனுப்பி வைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

எங்களுக்கு இலக்கு ஒன்றுதான். அதுவே இனத்தின் விடுதலை: சீமான்

லோக்சபா தேர்தலுக்காக ஜூன் 13-ந் தேதி முதல் தமிழ்நாடு தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் டிசம்பரில் நாம் தமிழர் கட்சியின்…

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி முதல் வழங்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

அரசு ஊழியா்களுக்கான 4 % அகவிலைப்படி உயா்வை ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்…

ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி: வைத்திலிங்கம்

ஊழலை பற்றி ஜெயகுமார் பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் ஒரு கோமாளி என்று வைத்திலிங்கம் தெரிவித்து உள்ளார். அதிமுக ஓபிஎஸ்…

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுகூட்டம் மே 21 தேதி நடைபெறும்!

திமுக உயா்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளாா். திமுக…

கவர்னர் மாளிகை நோக்கி 22-ந்தேதி அ.தி.மு.க. ஊர்வலம்: எடப்பாடி பழனிசாமி!

கவர்னர் மாளிகைக்கு வருகிற திங்கட்கிழமை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இருந்து ஊர்வலமாக சென்று அதிமுகவினர் மனு கொடுக்கிறார்கள்.…