கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று…

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை கடமைகளை செய்துவிட்டு, சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன் ன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள…

திருமாவளவனுக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கில், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய…

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை: ஆர்.என்.ரவி

தமிழ், சமஸ்கிருதத்தில் பழமையான மொழி எது என்பதில் தீர்வு எட்டப்படவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நேற்று…

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்துவதா?: சீமான் கண்டனம்!

பாஜக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

கல்விக் கொள்கையில் மதில் மேல் பூனை போல் திமுக அரசு நிற்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கல்விக் கொள்கையில் மதில் மேல் பூனை போல் திமுக அரசு நிற்பதாகவும், ஆட்சிக்கு வரும் முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த…

திமுக பைல்ஸ் பார்ட் 2 ஜூலை மாதம் வரும்: அண்ணாமலை!

அண்ணன் சேகர் பாபு மகள் என்னிடம் உதவி கேட்டு வந்தார், குடும்ப விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டோம் என்று பாஜக…

சட்டையை கிழித்துக்கொண்டு ஓடியபோது தெரியலையா?: அர்ஜுன் சம்பத்

ஆளுநர் பதவி பிரிட்டிஷ்காரர்களின் எச்சம் என திமுக எம்.பி கனிமொழி பேசியிருந்த நிலையில், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடி மனு…

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: 24 போலீசார் பணியிடமாற்றம்!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில்…

செவிலியர்கள் வாழ்வில் ஒளியேற்றிட அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சர்வதேச செவிலியர்கள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 12 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச…

நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா: வைத்திலிங்கம்!

ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி. தினகரன் இருவரும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி எடப்பாடி பழனிசாமி…

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு நடத்தக் கூடாது: ராமதாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

சி.ஆர்.பி.எப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு: வைகோ கண்டனம்!

சி.ஆர்.பி.எப் எழுத்துத்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும்…

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது: வானதி சீனிவாசன்!

பிடிஆரின் இலாகா மாற்றம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது என்று…

தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது: நாராயணசாமி!

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள்…

திமுகவினர் அராஜகத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஒ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி ஆளுநர் வரை தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து…

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது: அன்புமணி!

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது என என்.எல்.சி.க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்…