கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்: பொன்முடி

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.…

கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது. தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக்…

கள்ளச்சாராயம் குடித்து பலியானதற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம்: எடப்பாடி!

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…

ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.…

கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: டிஜிபி சைலேந்திர பாபு

மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை…

பாஜக கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்!

பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

கள்ளச்சாரயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது!

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்…

தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது…

கர்நாடகாவில் யார் ஜெயிச்சாலும் நமக்கு எதிராகவே இருப்பாங்க: சீமான்

கர்நாடகாவில் இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர…

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை: கி.வீரமணி

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை என கி.வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என…

கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி: கே.பாலகிருஷ்ணன்

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

மதவெறி அரசியலுக்கு தக்கப்பாடம் புகட்டிய கர்நாடக மக்கள்: வைகோ

இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை…

பாஜகவின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா!

பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது…

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி…

திராவிட நிலத்தில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: மு.க.ஸ்டாலின்!

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று…

அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும்: ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் என, ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்…