கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம்!

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும்: அன்புமணி

மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர வேண்டும் என்றும் மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி…

முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணை கண்காணிப்புக்குழு ஆய்வு!

மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவ மழைக்கு முன்னாள் முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள…

மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.…

விழுப்புரத்தில் கள்ளசாராயத்தால் பலி: முதல்வர் நேரில் ஆறுதல்!

மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில்…

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு…

கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும்: ராமதாஸ்

மாநிலம் முழுவதும் ஆலமரமாக வேரும், விழுதுமாக ஊன்றியிருக்கும் கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி…

திருமாவளவன் பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும்: வானதி சீனிவாசன்

திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி சமூக நீதியை உண்மையாகவே கொண்டாடுகிற பா.ஜனதா கூட்டணிக்கு வரவேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…

முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ஏற்பட்ட விஷ சாராய மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்…

மேகதாது திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் எதிா்த்து போராட்டம்: அண்ணாமலை!

கா்நாடக மாநிலத்தில் அமையவுள்ள புதிய காங்கிரஸ் அரசு மேகதாது அணை திட்டத்தை கொண்டுவந்தால் எதிா்த்து போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பாஜக…

40% ஊழல் பிரசாரம்தான் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது: டாக்டர் கிருஷ்ணசாமி!

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்தது அக்கட்சி மீதான 40 சதவீத ஊழல் பிரசாரம் என்று புதிய தமிழகம்…

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா?: சிவி சண்முகம்

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா, இல்லையா என்பதும் தெரியவில்லை. அரசே சாராயத்தை விற்பனை செய்கிறது. தமிழகம் முழுவதும் போதையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது…

வள்ளுவருக்கு புகழ் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சி: அமைச்சா் பொன்முடி!

வான்புகழ் வள்ளுவருக்கு புகழும் பெருமையும் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சிதான் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். முனைவா்…

கள்ளச்சாராயம் குடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்…

கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மூவரின் உயிரைப் பறித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ம.க.…

உழைச்சா தான் பதவி: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரது செயல்பாடுகளையும்…

பாஜக துடைத்தெரியப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை: எல்.முருகன்

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று தனது திருப்திக்காக ஸ்டாலின் சொல்லி வருகின்றார் என மத்திய இணை அமைச்சர் எல்.…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது: வானதி சீனிவாசன்

கர்நாடக தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு சவாலாக இருக்காது. பா.ஜ.க. வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று வானதி சீனிவாசன்…