முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மரக்காணம் மற்றும்…

தமிழகத்தை கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும்: கமல்ஹாசன்

தமிழகத்தை கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22…

நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள்: டிடிவி தினகரன்!

நானும் ஓபிஎஸ்சும் நீண்ட கால நண்பர்கள். இடையில் ஏதோ விதியின் சதியால் சிலரின் தவறான தூண்டுதலால் நாங்கள் பிரிந்து இருந்தோம்.என்று டிடிவி…

பள்ளிக்கல்வித்துறையில் மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும்: ராமதாஸ்

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும்: ஆா்.என்.ரவி

ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்கள் உதய தினம் ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்படும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். சென்னை கிண்டி ஆளுநா்…

நாமக்கல் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் குழப்பங்கள் நீடிக்கிறது: ஓபிஎஸ்

நாமக்கல் அருகே பட்டதாரி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை வழங்க வேண்டும்…

லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்து…

தமிழக அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கம்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமாகாவின் இளைஞரணியின் சார்பில் வருகிற 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன்…

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரரிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில்…

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் செயலி மூலம் எளிமையாக எடுக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிமுகம் செய்யவுள்ளது. சென்னையில்…

ஊராட்சி செயலாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் அரசே நியமிக்க வேண்டும்: சீமான்

கிராம ஊராட்சி செயலாளர்களை இனி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்து அரசே நியமிக்க வகைசெய்யும் அரசாணையை உடனடியாக வெளியிட…

சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனம் கூடாது: ஓ.பன்னீா்செல்வம்!

சாலை அமைக்கும் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக முன்னாள் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்…

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் எழுந்து வந்த நிலையில்,…

துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர்: எடப்பாடி பழனிசாமி

துரோகிகள் இன்று நண்பர்களாகி விட்டனர். அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். தஞ்சை மாவட்டம்…

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்: முதல்வர் மு.க ஸ்டாலின்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது…

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும்: திருமாவளவன்

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அறிமுகப்படுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிலநாட்களுக்கு முன்பாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக…

கள்ளச்சாராயம் குடித்து பலியானதற்கு போலீசின் அலட்சியம்தான் காரணம்: கே.எஸ். அழகிரி!

மரக்காணம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு போலீசின் அலட்சியம்தான் காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்…