மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக போராட்டக்காரர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…
Category: தமிழகம்
ஓபிஎஸ் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும் வெல்ல முடியாது: எடப்பாடி பழனிசாமி!
ஓபிஎஸ் கட்சிக்கு வருவதாக என்னிடம் தூதுவிட்டார். அதற்கு நம் தலைமை கழக நிர்வாகிகள் சம்மதிக்கவில்லை. இப்போது, அவர் எந்த நீதிமன்றத்தை அணுகினாலும்…
ஆர்.கே. சுரேசும் சீமானும் ஒரு குட்டையில் ஊறித்திளைத்த மட்டைகள்: வன்னி அரசு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே.சுரேஷ்-ஐயும் விசிக விமர்சித்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்…
எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாக…
கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா: அன்புமணி
கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தமிழக அரசும் காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறதா என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்…
நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான்
கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை கான்கிரீட் தளங்களாக மாற்றும் செயலை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…
டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழக அரசு நடக்கவில்லை: செந்தில் பாலாஜி
டாஸ்மாக் வருமானத்தின் மூலம் மட்டும் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக…
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்குகள் முடக்கம்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்கே சுரேஷின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…
பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்!
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த ஏஎஸ்பி பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.…
பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு மா.சுப்பிரமணியன் அழைப்பு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று இரவு ஆளுநர் மாளிகைக்கு…
ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது.: டிஆர் பாலு
அரசியலில் அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர்…
தருமபுரியில் வனத்துறையினரின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி
தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினரின் அத்துமீறலையும், வாழ்வாதாரப் பறிப்பையும் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…
பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை: காங்கிரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
கர்நாடகாவில் பஜ்ரங்தளம் அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு கடும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு…
என்.எல்.சி.க்கு நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை மீண்டும் தொடரும்: இறையன்பு
என்.எல்.சி. நிறுவன நிலக்கரி சுரங்கத்திற்கான நிலம் எடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் தொடரும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்து…
12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு: எஸ்.பி.வேலுமணி!
12 மணி நேர வேலை சட்டத்தை போட்டதே தவறு; அதை திரும்ப பெற்று அதனை சாதனை என்று கூறி வருகிறார்கள் என்று…
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மகாத்மா காந்தியின் பெயரனும், எழுத்தாளருமான அருண் காந்தியின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் காந்தி மகராஷ்டிரா மாநிலம்…
மழையில் நனைந்த நெல் மூட்டைகள்: ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்
மழையில் நனைந்த 20,000 நெல் மூட்டைகளை ஈரப்பதத்தை கருத்தில் கொள்ளமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும்…
