தஞ்சை மாவட்டம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில், முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்களில் மணலை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திட வேண்டும் என்று…
Category: தமிழகம்
ரூ.1000க்கு மேல் மின்சார கட்டணம் வந்தால் ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும்?
மின்சார கட்டணம் ரூபாய் 1000க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார…
அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்: மு.க.ஸ்டாலின்
அ.தி.மு.க. ஆட்சி கால ஊழல்கள் பற்றி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Continue Reading
திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்துக்கு தயார்: அன்புமணி
திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது…
திராவிட கட்சிகளுக்கு அரசியல் சொல்லிக் கொடுத்தவர் வைகோ: திருமுருகன் காந்தி
திராவிட கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் குறித்து சொல்லிக் கொடுத்தவர் வைகோ என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். இது குறித்து மே17 இயக்கத்தின்…
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!
டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு முக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்,…
கஞ்சா பதுக்குபவர், விற்பவர் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்: டிஜிபி சைலேந்திரபாபு
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என்று…
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன்: டி.ஆர்.பாலு
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடருவேன் என டி.ஆர்.பாலு எம்.பி கூறினார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு…
தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி
தொழிலாளர்களுக்காக என்றைக்கும் உழைக்கும் கட்சி அ.தி.மு.க. என்று சேலத்தில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாநகர்…
விமா்சனங்களைச் சந்திக்க உதவியாக இருப்பது பகவத்கீதை: ஆளுநா் ஆா்.என்.ரவி
விமா்சனங்களைச் சந்திக்க தனக்கு உதவியாக இருப்பது பகவத்கீதை என்று ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா். சென்னையில் விஷ்வ விஷ்ணு சஹஸ்ரனமா…
விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்
விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட…
எட்டு மணிநேர வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி!
எட்டு மணிநேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட…
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!
அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை: வைகோ!
மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா். தொழிலாளா் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள மதிமுக…
12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. மே…
நானாக இருந்தால் ஒரே அறை விட்டிருப்பேன்: சீமான்!
கர்நாடகாவில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்தபட்சம்…
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது!
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஞாயிறன்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ பட்டத்தரிசியாக முடிசூட்டிக்கொண்டு வேப்பம்பூ மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…
