கேரளாவில் தங்கி விஏஓ லூர்து பிரான்சிஸை கொல்ல சதி: டிஐஜி

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 2 பேரும் கேரளாவில் தங்கி விஏஓ-வை…

கேந்திரிய வித்யாலயா பதவிகளில் தமிழர்களுக்கு இடம் இல்லை: சு.வெங்கடேசன்

கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட 957 பேர்களில் ஒரு தமிழர்…

புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட மெல்லும் புகையிலைப் பொருட்களை தடை செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று ராமதாஸ்…

சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் சிக்கித் தவிக்கும் 400 தமிழர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்படும்!

தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்தில் தேர்வெழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான…

Continue Reading

மருத்துவமனை திறக்க வருமாறு குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட இந்திய குடியரசுத் தலைவருக்கு அழைப்பு…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் ஆன்லைன்…

தொழுநோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து கார் மூலம் விழுப்புரம் சென்று கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், வழியில்…

விளையாட்டு நிகழ்வுகளில் மதுபான விநியோகம்: சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை!

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த விதிகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதால், கோவையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்: வேல்முருகன்!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதால், கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது: அண்ணாமலை

தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்…

மோடி, அமித்ஷாவின் ஆடியோ, வீடியோவையும் அண்ணாமலை கசியவிடலாம்: காயத்ரி ரகுராம்!

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ரகசியத்தையும் ஆடியோ வீடியோ மூலம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கசியவிட்டாலும்…

முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி: ஓ. பன்னீர்செல்வம்!

திருச்சியில் நடந்த முப்பெரும் விழாவினை முழு வெற்றியடையச் செய்த அனைவருக்கும் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்…

சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா: டிடிவி தினகரன்!

மணல் கொள்ளை விவகாரத்தில் தூத்துக்குடியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி…

வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.…

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியீடு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்…

விளையாட்டு போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?: அன்புமணி!

தமிழ்நாட்டில் பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சிறுவாணியில் தடுப்பணை: கோவையில் நாளை கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்!

சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா…