அதிமுக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது: மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதிமுக ஆட்சியில் இருந்த…

புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா,…

கொல்லப்பட்ட தூத்துக்குடி விஏஓ குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின்!

மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ்…

கலாசேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் ஹரி பத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாசேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து…

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மணல் கொள்ளை குறித்து போலீஸாருக்கு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் புகார் கூறியதால் அவரை மர்மநபர்கள்…

தமிழர் நிலத்தில் தமிழர் அதிகாரம் பெறவேண்டும்: சீமான்

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘யாத்திசை’. இப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின்…

அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை…

திமுக அரசை வெளிசக்திகள்தான் இயக்குகிறதா என்ற சந்தேகம் எழுகிறது: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசை வெளிசக்திகள்தான் இயக்குகிறதா? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக…

மே 7ஆம் தேதி நீட் தேர்வு நிறைவடைந்த பின்னர் பிளஸ்-2 ரிசல்ட் தேதி அறிவிக்கப்படும்: அன்பில் மகேஷ்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை மே 5ஆம் தேதிக்கு பதிலாக வேறொரு தேதியில் வெளியிட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம்: ரூ.3.25 கோடி காசோலை ஸ்டாலின் வழங்கினார்!

வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்து…

தொழிற்சாலைகள் சட்ட மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்ட’ மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என…

சிறைவாசிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை!

உங்களுக்காக உங்கள் குடும்பத்தினர் வெளியே காத்திருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என சிறைவாசிகளுக்கு அமைச்சர்…

சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா கட்டும் 3 தடுப்பணைகளை தடுக்க வேண்டும்: சீமான்

சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா கட்டும் 3 தடுப்பணைகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

மன்னிப்பு கேட்க மாட்டேன்: டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதில்!

தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் தன்னுடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையிடம் ரூ.100 இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டிஆர் பாலு…

எடப்பாடி பழனிசாமியின் பணத் திமிரை அடக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்

எடப்பாடி பழனிசாமியின் பணத் திமிரை அடக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் திருச்சி மாநாட்டில் பேசினார். அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் சட்டப்…

500 மருத்துவமனைகள் இன்னும் 15 நாட்களுக்குள் திறந்து வைக்கப்படும்: மா. சுப்ரமணியன்

தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 708 மருத்துவமனைகளை கட்டும் பணியில் தற்போது 500 மருத்துவமனைகள் முடியும் தருவாயில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்…

சனாதனமே ஜாதியை தமிழரிடம் விதைத்தது: மு.க.ஸ்டாலின்

அறம் சார்ந்த தமிழ் சமுதாயத்திற்குள் சனாதனம் புகுந்து சாதிய ஏற்றத்தாழ்வையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் உருவாக்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னை…

பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை

பிற மொழியை கற்றுக்கொள்ளவிடாமல் தமிழகத்தில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில்…