ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே, என்னாச்சு?: டிடிவி தினகரன்

கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.…

எனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன்: அண்ணாமலை!

திமுக சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

இந்திய வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இந்திய பெருநிலப்பரப்பின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ்.…

Continue Reading

குட்கா ஊழல்: முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரை விசாரிக்க மத்திய அரசு அனுமதி!

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை…

தென்பெண்ணை ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக…

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகம்: செந்தில் பாலாஜி

கோடை காலத்தில் எந்தவித பாதிப்பும் இன்றி, சிறு தடங்கலும் இன்றி சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று…

பூச்சாண்டி, மிரட்டல் எல்லாம் எங்களிடம் நடக்காது: ஜெயக்குமார்

அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, முன்னாள்…

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை…

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் ரயில்…

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம் கட்டாயம்!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகக்கவசம்…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி!

சிவகாசி அருகே பட்டா ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார்.…

ஆர்எஸ்எஸ் பேரணி: காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும்: பாஜக

ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவல்துறை தனது கடமையை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்…

அண்ணாமலை அதிமுகவின் பட்டியலையும் வெளியிட வேண்டும்: சீமான்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…

திமுகவை தனிமைப்படுத்த பாஜக அண்ணாமலை மூலம் அவதூறு: முத்தரசன்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள திமுகவை தனிமைப்படுத்த பாஜக அண்ணாமலை மூலம் ஊழல் பட்டியல் என வெளியிட்டு அவதூறு பரப்பும்…

காவிரி-குண்டாறு இணைப்பு நிச்சயம் செயல்படுத்தப்படும்: துரைமுருகன்

காவிரி-குண்டாறு இணைப்பு நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை…

வெறும் 3 ஆட்டை மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்துக் குடியிருக்க முடியுமா: செந்தில் பாலாஜி

பாஜகவின் அண்ணாமலை திமுகவினர் மீது பல புகார்களை முன்வைத்த நிலையில், அண்ணாமலை குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

திமுகவினரை பொறுத்தவரை மடியில் கனம் இல்லை.. வழியில் பயம் இல்லை: மா. சுப்பிரமணியன்

திமுகவினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். திமுகவின் ஊழல் பட்டியலை…

வரும் திங்கள்கிழமை சாஸ்திரி பவன் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சி.ஆர்.பி.எப். தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதை கண்டித்து திமுக மாணவரணி மற்றும் இளைஞரணி சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு வரும்…