உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக…
Category: தமிழகம்
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும்…
தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ
தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச்…
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். பெரம்பூர் அதிமுக செயலாளர்…
அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சரத்குமார்
அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளார். தமிழகத்தில்…
ஆளுநர் ஆர்.என்.ரவி இமானுவேல் சேகரன், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி…
பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானம்!
லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக இன்று…
ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!
உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவிலேயே 2-வது…
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங்…
திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை
திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த…
இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும்: ராமதாஸ்
தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது: ஜெயக்குமார்
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.…
ஹிந்தி பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராக இருக்கிறது: கி.வீரமணி
ஹிந்தி பாம்பு எப்பொழுது தலை தூக்கினாலும் பெரியாரின் கைத் தடி தயாராக இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.…
Continue Reading
விசாரணை குழு குறித்து பதில் தர கலாசேத்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கலாசேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றமே விசாரணை குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்க கலாசேத்ரா…
துபாய் தீ விபத்தில் பலியான 2 தமிழர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிவாரணம்: மு.க.ஸ்டாலின்
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 2 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிவாரண உதவி…
சமஸ்கிருதமும் அம்பேத்கரும்: நீதிபதி சுவாமிநாதனுக்கு விசிக கண்டனம்!
சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க அம்பேத்கர் கூறியதாக நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு, விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனைச்…
13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு: மத்திய பாஜக அரசுக்கு ஆளுநர் ரவி நன்றி!
மத்திய ஆயுத காவல் படைகளுக்கான பொதுப் பணி தேர்வு ( சி.ஏ.பி.எப்) இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்…
தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி
சொத்துபட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை பேசியது, தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சி செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். அ.தி.மு.க.…
