நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கோபத்தில் சீறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக மதுரை காமராஜர் பல்கலை பேராசிரியர் கைது!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பேராசிரியர் கருப்பையா கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காமராஜர்…

4000-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருகிறது: அன்புமணி

தமிழ்நாட்டில் 1500 அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் உள்பட 4000-க்கும் மேற்பட்ட அரசு ஊர்திகள் 15 ஆண்டுகளைக் கடந்தும் இயக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை…

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். அதனை அவை குறிப்பில்…

உத்தரகோசமங்கை கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம்!

உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். பல்வேறு நிழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர்…

ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேறியது!

கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும்…

மெரினா லூப் சாலையில் 6-வது நாளாக மீனவர்கள் போராட்டம்!

மீனவர்களின் போராட்டத்தால் மெரினா லூப் சாலையில் நேற்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி நொச்சிக்குப்பம் முதல்…

முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை

10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள முத்திரைத்தாள் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

பதவி உயர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி (பணி மூப்பு) முறையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த மூன்று மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என…

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி!

முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

2வது முறை திருப்பி அனுப்பப்பட்ட சித்த மருத்துவ மசோதா: மா.சுப்ரமணியன்

தமிழ்நாடு சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை 2 வது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி இருப்பதாக தமிழ்நாடு சட்டசபையில்…

சென்னை லூப் சாலை போராட்டத்திற்கு சீமான் நேரில் ஆதரவு!

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சீமான், ஓபிசி இடஒதுக்கீடு குறித்த கேள்வியால் கோபமடைந்தார். சென்னை லூப் சாலை…

பட்டியல் சமூக மாணவர்களை பிரித்துப் பார்க்கிறது திமுக: அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக நீதி என்று சொல்லிக்கொள்ளும் அரசு ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளிக்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டுகிறது என்று…

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது!

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணிவர்த்தனையில்…

வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பார்க்கும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி…

வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர…

சமூக நீதிக் காவலராக விளங்கிய எல். இளையபெருமாளுக்கு மணிமண்டபம்: கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி!

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளையபெருமாளை பெருமைப்படுத்தும் வகையில், முதல்வர் ஸ்டாலினிடமிருந்து வந்த அறிவிப்பால் கே.எஸ்.அழகிரி மகிழ்ச்சி கொண்டுள்ளார். தமிழக…

வேங்கை வயல் விவகாரம்: அமைச்சர் ரகுபதி சட்டசபையில் விளக்கம்!

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் என்பது குறித்து…