எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்: கனிமொழி

சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லோருக்குமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி பேசினார். விருதுநகர்…

தமிழ் மிகவும் பழமையானது, அதன் மீது எந்த மொழியையும் திணிக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி என்றும், அதன் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும் தமிழக…

அமித்ஷா குறித்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக வெளிநடப்பு!

அமித்ஷா குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சை, அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால் பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபையில்…

ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் 20 ஆயிரத்தும் அதிகமானோர் படிப்பை தொடரவில்லை!

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களில் சுமார் 20 ஆயிரத்தும் அதிகமானோர் கல்வியை தொடராமல் இடையிலேயே…

பஞ்சாப் துப்பாக்கிச்சூடு: தமிழகத்தை சேர்ந்த வீரரும் உயிரிழப்பு!

பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம்…

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை: சீமான்

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குதான் எங்களது கொள்கை; ஆனாலும் டாஸ்மாக் ஊழியர்கள் 27,000 பேருக்காக குரல் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சியின்…

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி!

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கைபடி விசாரிக்க உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது. கடந்த…

பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.04.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில சட்டமன்றப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற கோரி…

500 டாஸ்மாக் கடைகள் இந்த ஆண்டே மூடப்படும்: செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு…

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை: சாத்தூர் ராமச்சந்திரன்

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிர்ச்சி தகவல் அளித்தார். தமிழக சட்டசபையில் வருவாய்…

மே 31க்குள் வன்னியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்!

அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்னர் மே 31க்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்…

பக்கிரிசாமி யை கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கியதோடு கடும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கிரிசாமி என்பவனை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதோடு கடும் நடவடிக்கைக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான அவதூறு கருத்துகளை நீக்க நிர்மல் குமாருக்கு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட சி.டி.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள…

எடப்பாடி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு 10 நாள்கள் அவகாசம்!

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்து டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது. அதிமுக…

பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது: அன்புமணி

பக்கிரிசாமி போன்ற மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடக் கூடாது என்றும், பக்கிரிசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் அன்புமணி…

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை மீண்டும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ்…

குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல: திருமாவளவன்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்று…

சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை, திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுகிறது: இபிஎஸ்

திமுக அரசு சர்வாதிகார அரசாக செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை நேரலையில் ஒளிபரப்பாததால் அதிமுக…