கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள நடிகர் சத்யராஜ் சகோதரியின் தோட்டத்து வீட்டின் நீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி…
Category: தமிழகம்
இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன்: சீமான்
நொச்சிக்குப்பம் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டிக்கு தமிழக அரசு நிதி வாங்குவது ஏன் என்று நாம் தமிழர் சீமான் கேள்வி…
தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வானவர்களுக்கு பணியமர்த்தல் ஆணை வழங்காதது ஏன்?: ராமதாஸ்
தமிழ் வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல்…
சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
மே மாதம் 15 ஆம் தேதிக்குள் சட்டவிரோத பார்களை அமைச்சர் செந்தில்பாலாஜி மூட வேண்டும், இல்லையென்றால் நாங்கள் மூடுவோம், பின்னர் டாஸ்மாக்…
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி…
கலாசேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஜாமீன் மறுப்பு!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலாசேத்ரா நடனக் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு…
பல்லாயிரமாண்டு அழுக்கை சில பத்தாண்டுகளில் சரிசெய்திட முடியாது: முக.ஸ்டாலின்
சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்லாயிரமாண்டு அழுக்கை சில…
ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்: அண்ணாமலை
போட்டித் தேர்வை பரிந்துரைக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். பாஜக மாநில தலைவர்…
நரேஷ் குப்தா மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!
முன்னாள் தலைமைத் தேர்தல் அலுவலரும், முன்னாள் உள்துறை செயலாளருமான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நரேஷ் குப்தா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
ஆர் என் ரவி ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் இல்லை: முத்தரசன்
ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்து போட்டதால் மட்டும் தமிழ்நாட்டில் இவர் ஆளுநராக தொடர வேண்டும் என்று அவசியம் எதுவும் இல்லை என்று இந்திய…
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: நாராயணன் திருப்பதி
சிஆர்பிஎப் ஆள் சேர்ப்பு குறித்து தவறான தகவல்களை கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணை…
எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக சட்டவிதியை சர்வாதிகார கும்பல் அபகரிப்பு செய்வதை அழிக்கிற மாநாடாக திருச்சி மாநாடு அமையும். எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அளித்த உரிமை மீட்டெடுக்கப்படும்…
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி
பீகார், கர்நாடக மாடல்களை வைத்து தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அனைத்து இந்திய ஓ.பி.சி.…
விவசாயத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு கொண்டு வரக்கூடாது: டி.டி.வி.தினகரன்
தமிழக மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் டெல்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த பகுதியிலும் மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த கூடாது…
இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும்: அன்புமணி
இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு…
வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது: டாக்டர் ராமதாஸ்
வருவாய் அதிகாரிகளை பதவி இறக்கம் செய்யக்கூடாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த…
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் அமளியில் ஈடுபட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அதிமுகவில் சட்டப் போராட்டங்கள்…
