ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் எதுவும் கொண்டு வரக் கூடாது என்ற விதியை தளர்த்தும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு முறையில்…
Continue ReadingCategory: தமிழகம்
கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம்!
தமிழக கவர்னருக்கு மத்திய அரசு உரிய அறிவுரைகளை வழங்க இன்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டசபையில்…
ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும்: சீமான்
ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை என்று…
பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு: சு.வெங்கடேசன்!
பிரதமர் கூறிய தகவலுக்கும் ஒன்றிய பட்ஜெட்டிற்கும் நிறைய வேறுபாடு உண்டு. பிரதமர் மோடி பொய் சொன்னதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.…
Continue Reading
தமிழிலும் சி.ஆர்.பி.எப். தேர்வை நடத்த வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சி.ஆர்.பி.எப். வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு…
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் 15-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்!
வருகிற 15-ந்தேதி 76 இடங்களில் மிகப்பெரிய ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். 20-ந்தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆகப் பிரிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. பாமக தலைவர்…
திருச்சி மாநாட்டிற்கு சசிகலாவுக்கு அழைப்பு: ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக மாநாட்டுக்கு சசிகலா, கேசி பழனிசாமி, அன்வர் ராஜா உட்பட அனைவருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்படும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள்…
முதுமலை பாகன் தம்பதியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டு!
முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த யானைகளுக்கு கரும்பு, பழங்கள்…
ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
பிரதமர் நரேந்திர மோடி ஈரோடு பாஜக தொண்டருடன் செல்பி!
பிரதமர் நரேந்திர மோடி, ஈரோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாஜக தொண்டரை சந்தித்து அவரோடு செல்பி எடுத்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.…
காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு!
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸார் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பலூன்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய…
எடப்பாடி பழனிசாமி மீதான 2 புகாரில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்!
அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடு மற்றும் நெடுஞ்சாலை திட்டப் பணிகளை தனது உறவினர்களுக்கு ஒதுக்கியது என்ற 2 புகார்களில்…
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று பிற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகளில்…
தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான்: பிரதமர் மோடி!
தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான் என்று பிரதமர் மோடி பேசினார். சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு…
இது தமிழ்நாடு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்: சீமான்
மண்ணையும், மக்களையும் பாதிக்கக்கூடிய எதுவென்றாலும், தமிழர் நிலமும், இனமும் தன்னெழுச்சியாகப் போராடுமென்பதை இனியாவது ஆளும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நாம்…
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை விரைந்து வழங்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின்…
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவிப்பு தமிழகத்தில் கடந்த மார்ச்…
