சென்னை விமான நிலையம் வந்த பிரதமரை முதல்வர், ஆளுநர் வரவேற்பு!

சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம்…

மாணவி நிஷா தற்கொலைக்கு பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம்: அன்புமணி!

நீட் பயிற்சி பெற்று வந்த கடலூர் மாணவி நிஷா தற்கொலைக்கு பின்னால் பயிற்சி மையம் தந்த மன உளைச்சலும் காரணம் என்று…

தோட்டக்கலைத்துறை ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு வேண்டும்: சீமான்

நீலகிரி மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை கீழ் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சீமான்…

தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையாம்: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஆளுநர் உங்களின் தவறுகளுக்கு உடந்தையாக இல்லை என்றால் ராஜ் பவன் முற்றுகையா? என கூறியுள்ளார் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழ்நாடு…

எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு புகாருக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீதான காழ்ப்புணர்ச்சி அரசியலை தமிழ் மாநில காங்கிரஸ் கண்டிக்கிறது என்று த.மா.கா.…

நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து இது முதல்வருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி: உதயநிதி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது, இது டெல்டாக்காரராக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த…

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏப்ரல் 11ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் வாபஸ்!

அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏப்ரல் 11ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது: அண்ணாமலை!

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி…

சென்னை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட்டர் பதிவு!

சென்னையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி அவர் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். சென்னையில்…

ஆளுநர் இருப்பது ராஜ்பவன், “ரவி பவன்” அல்ல: மக்கள் நீதி மய்யம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள்…

ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை ராஜ்பவனில் இந்திய…

தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும்: செல்வபெருந்தகை!

ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என…

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும்: பண்ருட்டி ராமச்சந்திரன்!

அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கர்நாடக…

மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது: சீமான்!

தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது…

காவல் நிலையங்களில் கைதிகள் துன்புறுத்தல் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்!

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

தமிழக ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி: வேல்முருகன்!

தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்க அருகதையற்றவர் ஆர்.என்.ரவி என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்…

பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் சந்திப்பு!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்துள்ளார்.…

குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் எதுவும் இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் 4 தட்டச்சர் தேர்வில் ஒரே மையத்தில் இருந்து அதிகப்படியானோர் தேர்ச்சி பெற்ற விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி…