திமுக கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக மதச் சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டமன்றத்தில் நிறைவேற்றி…

நீட் தேர்வுக்கு அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்: அன்புமணி

மாணவர்கள் தற்கொலை தொடர்வதால் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி…

தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள்: உதயநிதி ஸ்டாலின்!

ஆர்.என்.ரவி தூத்துக்குடி போய் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேச முடியுமா என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின்…

அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி டெல்லி ஐகோர்ட்டில் மனு!

எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற…

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்!

காரைக்கால் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்…

சென்னை வரும் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம்: வேல்முருகன்!

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் சென்னை விமானநிலையத்தில் வரும் 8 ஆம் தேதி…

சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல: மு.க.ஸ்டாலின்!

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று தமிழக முதல்வர்…

Continue Reading

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்!

தேதி குறிப்பிடபடாமல் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான தேசிய நிதிநிலை அறிக்கை கடந்த…

எதேச்சதிகாரத்தின் உச்சத்தை ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார்: முத்தரசன்

ஆளுநர் ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட்…

வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து எத்தனை கோடிகளை வாங்கிவிட்டு ஆளுநர் இப்படி பேசுகிறார்: வைகோ

ஒரு திருடன்தான் மற்றொரு திருடனை பார்த்து திருடன் இல்லை என்று சொல்வான், அதுபோல ஆளுநரின் பேச்சு மிக அக்கிரமமானது என்று வைகோ…

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்திலும் பா.ஜ.க. கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை

பா.ஜ.க. கட்சி தற்போது 44-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தொண்டர்களின் உழைப்புகள் அதிகமாக இருக்கிறது. சென்னை தியாகராய…

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஆளுநரை கண்டிக்கிறேன்: கனிமொழி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தை வெளிநாட்டு சதி என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியதற்கு திமுக எம்.பி.…

என்னை கேலி கிண்டல் அடிப்பதை சபாநாயகர் நிறுத்திக் கொள்ள வேண்டும்: வேல்முருகன்!

உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக் காட்டுவதும், கேலி கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளது…

கீழடி உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் கீழடி புனை மெய்யாக்க செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்: ஆர்.என்.ரவி

நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை…

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில், காவிரி டெல்டா பகுதிகளை நீக்குங்கள்: அண்ணாமலை

நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை நீக்கவேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை தமிழக…

வேங்கை வயல் சம்பவம் நடந்து 100 நாள் ஆச்சு.. இன்னும் ஒன்னும் நடக்கல: பாஜக

வேங்கை வயல் சம்பவம் நட்நது நூறு ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என பாஜக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல்…