தமிழ்நாட்டில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கி உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு…
Category: தமிழகம்
கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியுள்ளார். கோவை…
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் வந்தால் போராட்டம்: வேல்முருகன்
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்…
காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் கைது: அண்ணாமலை கண்டனம்!
நாகர்கோயிலில் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கியதாக கூறி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜை காவல்துறை கைது செய்து இருக்கும் நிலையில் இதற்கு தமிழ்நாடு…
கலாசேத்ரா விசாரணை குழுவில் இருந்து வக்கீல் அஜிதா விலகல்!
சென்னை கலாசேத்ராவில் அறக்கட்டளையின் உட்புகார் விசாரணை குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் அஜிதா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மாணவிகள் கூறிய புகார்கள்…
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதியில்லை: உதயநிதி ஸ்டாலின்
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் உதயநிதி…
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வேண்டுகோள்…
மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்: டிடிவி தினகரன்
மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக…
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது!
அதிமுகவின் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி…
சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார்: திருமாவளவன்
பாஜக கூட்டணியில் இருந்து விலகும் அளவிற்கு சுதந்திரமாக முடிவு எடுக்கக் கூடிய துணிச்சலை எடப்பாடி கொண்டு இருக்கிறார் அவ்வப்போது அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.…
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம்: அன்புமணி!
புதிய நிலக்கரித் திட்டங்களால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதால், புதிய நிலக்கரித் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல்…
வந்தே பாரத் ரயிலா? வந்தே இந்தி ரயிலா?: மதுரை எம்பி சு.வெங்கடேசன்!
இந்தி தெரிந்தவர்களையே வந்தே பாரத் ரயிலுக்கு பணியமர்த்த உத்தரவு பிறப்பித்ததற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய…
பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்: அண்ணாமலை
பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.…
கலாசேத்ரா பாலியல் புகார் குற்றவாளிகள் ஒருத்தரையும் விடாதீங்க: கி.வீரமணி
சென்னை கலாசேத்ரா நிறுவனத்தில் பாலியல் புகாருக்குள்ளான அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை வெளியிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
சமூக நீதிக்கான தேசிய மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி அதன் தரவுகளை…
இளைஞர்களும் பெண்களும் திமுகவில் உறுப்பினராக இணைய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் 1 கோடி புதிய உறுப்பினர்களை திமுகவில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற மிகப் பெரிய முன்னெடுப்பை தொடங்கி வைத்துள்ளார்…
Continue Reading
திமுக அரசு ஏற்கெனவே இருந்த பதிவுக் கட்டணத்தை கூட்டியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்!
பதிவுத்துறை கட்டணத்தை குறைத்து நிலம் வாங்குபவர்களின் சுமையை திமுக அரசு குறைத்துவிட்டதாக கூறி ஏற்கெனவே இருந்த பதிவு கட்டணத்தைவிட கூட்டியுள்ளதாக ஓ.…
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், இதனால் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.க.…
