சமணர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியத்…
Category: தமிழகம்
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் அவலங்கள்: எடப்பாடி பழனிசாமி!
வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு…
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டு: சீமான்
வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு!
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு செல்லும்…
கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஹரி பத்மன் அதிரடி கைது!
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாசேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா…
ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?: ப.சிதம்பரம்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை…
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம்: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
சென்னைக்கு அருகே உலகத்தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். விடுமுறை தினமான…
இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்: சீமான்!
பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு…
அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பதற்றம் அடைய வேண்டாம்: மா.சுப்பிரமணியன்
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஊட்டி உதயமாகி…
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர்: அன்புமணி கண்டனம்!
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் லிக்னைட் எடுக்க ரகசிய டெண்டர் விடப்பட்டுள்ளதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த…
மண்டபம் மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது…
அண்ணாமலை சொல்வது எல்லாம் வேத வாக்கு கிடையாது: செல்லூர் ராஜூ
எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேத வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…
அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி படித்திருக்க வேண்டும்: அண்ணாமலை
அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும்..” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை…
இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது: எடப்பாடி பழனிசாமி!
இனிமேல் எவராலும் அதிமுகவை தொடவும் முடியாது.. சீண்டவும் முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை…
விடுதலை படத்தைக் குழந்தைகளுடன் பார்த்த வளர்மதி மீது போலீசார் வழக்குப்பதிவு!
விடுதலை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதைக் குழந்தையுடன் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று நேற்று போலீசாருடன் பெண் ஒருவர்…
பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்: விஜயகாந்த்!
தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர்…
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும் ஆளுநர்தான் பொறுப்பு: செல்வப்பெருந்தகை
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிக்கும் ஆளுநர்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆன்லைன்…
வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை: நிர்மலா சீதாராமன்
மற்ற வளர்ச்சி திட்டங்களுக்கு செலவிட வேண்டி உள்ளதால் சிலிண்டர் விலையேற்றத்தை தவிர்க்க முடியவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார். பிரதமர் நரேந்திர…
