சென்னை அண்ணா சாலையில் வானளவு உயர்ந்த 15 மாடி கொண்ட எல்ஐசி கட்டடம் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை திடீரென்று எல்ஐசி…
Category: தமிழகம்
அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது: எல்.முருகன்!
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில்…
உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி கண்டனம்!
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக…
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்
திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத்…
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர்: சசிகலா
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை…
தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பரிசீலனை!
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…
பெரியார் பல்கலைக்கழக ஊழல் விசாரணைக் குழு காலநீட்டிப்பு தேவையற்றது: ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக விசாரணைக்குழு கால நீட்டிப்பு தேவையற்றது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க.…
மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான்: உதயநிதி!
உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான் என்றும் பேசினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை…
ஆருத்ரா கோல்டு மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு?
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர்…
தமிழ்நாட்டில் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமல்!
தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன.…
கலாசேத்ரா மாணவிகள் 2-வது நாளாக போராட்டம்: பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
கலாசேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களுடன் நிர்வாகக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில்…
Continue Reading
வர்க்க முரண்பாடுகளை பேசும் வெற்றிமாறன் பேராசிரியராக உள்ளார்: திருமாவளவன்!
வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பொல்லாதவனில் தொடங்கிய இயக்குநர் வெற்றி…
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அரசு…
கலாசேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: சீமான்
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாசேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை…
தமிழகத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்: மா.சுப்பிரமணியன்!
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முகக்கவசம் அணியும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று நடந்த…
எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜ.க. திட்டம்: முத்தரசன்
ராகுல்காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்…
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம்: சரத்குமார்!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் கூறினார்.…
மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள்: டிடிவி.தினகரன்!
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, மத்தியில் ஆள்பவர்கள் தான் அதிமுகவில் எல்லாம் செய்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் இணைக்க மத்தியில் ஆள்பவர்களால்…
