தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்: அன்பில் மகேஷ்

தந்தை ஸ்தானத்திலிருந்து நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

பாஜக மாநில நிர்வாகி பொன்.கந்தசாமி அதிமுகவில் இணைந்துள்ளார்!

பாஜக மாநில நிர்வாகி பொன்.கந்தசாமி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப சில நாட்களாக பாஜக நிர்வாகிகள்…

அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார்: பொன்முடி!

தமிழ் மொழி என்பது தாய் மொழி. அண்ணா இதற்காகத் தான் இரு மொழி கொள்கையைக் கொண்டு வந்தார். அண்ணா இரு மொழி…

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: சீமான்

கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி…

டாக்டர் பரிந்துரையில்லாமல் மருந்துகளை எடுக்கவே கூடாது: மா.சுப்பிரமணியன்!

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டச்சத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை…

புலி வாலைப் பிடித்த செல்லூர் ராஜு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, புலி வாலை பிடித்த மதுரைக்காரர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்…

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கு: ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்…

அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்: வேல்முருகன்

“பெரியாரைப் போலவே சமூக நீதிக்காக பாடுபட்ட அய்யா வைகுண்டர் குறித்தும் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை…

போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414…

தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை: கி.வீரமணி

தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். காரைக்கால் திருநள்ளாறு வீதியில் திராவிடர் கழகத்தின்…

பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!

திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம்…

நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித்…

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து…

ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம்: பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சியில், தமிழக கஜானாவில் இருந்து ரூ.5 கோடி பணம் ஆளுநருக்கு வழங்கப்பட்டு, அந்த பணத்தை வைத்து தனியார் தொண்டு நிறுவனமான…

அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்

மருத்துவமனைகளில் தான் கொரோனா அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…

ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்: விஜயகாந்த்!

தமிழக பால் உற்பத்தி கூட்டமைப்பான ஆவினில் இருக்கும் பால் தட்டுப்பாடுகளை உடனே சீர் செய்து தடையின்றி பால் விநியோக செய்யப்பட வேண்டும்…

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஓராண்டிற்கு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவு!

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு விழா அடுத்த ஓராண்டிற்கு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில்…

5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.என்.நேரு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…