100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: ஐ.பெரியசாமி அறிவிப்பு!

100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரூ.294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக…

ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காமல் அவமதிப்பு!

ரோகிணி சினிமா தியேட்டர் நிர்வாகம் சாதி ரீதியாக நரிக்குறவ இன மக்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை…

பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை!

மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.…

பெண் பத்திரிகையாளர்களில் 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: கனிமொழி!

உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என, தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். மத்திய…

மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்: வீரமணி!

மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார். அரியலூர் மாவட்டம் திராவிடர்…

தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும்: அண்ணாமலை!

தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக…

அரசியலில் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது: தமிழிசை

அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: அமித்ஷா

தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங்…

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். FSSAI எனப்படும் இந்திய…

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன்

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:- ராகுல்காந்தியை…

தமிழ்நாடு முழுவதும் 360 இடங்களில் தடுப்பணைகள்: அமைச்சர் துரைமுருகன்

நீர்நிலைகள் நிரம்பியதால் மராமத்து பணிக்கு இப்போது வேலை இல்லை என்றும், தமிழ்நாடு முழுவதும் 360 இடங்களில் தடுப்பணை கட்ட உள்ளோம் என்றும்…

மகளிர் இலவச பயண திட்டத்துக்கு ரூ.2800 கோடி ஒதுக்கியது தமிழ்நாடு தான்: அமைச்சர் சிவசங்கர்

மகளிர் இலவச பயண திட்டத்தை மேலும் விரிவுபடுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.2800 கோடி கூடுதலாக ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான் என்று…

பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்: சீமான்!

கைது செய்யப்படுவர்களது பற்களைப் பிடுங்கிய காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை கொலை முயற்சி வழக்கின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் என…

கடந்த 2 ஆண்டுகளில் கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரவுடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம்!

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து…

ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு நாளை விசாணை!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை…

துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகியிடம் போலீசார் தீவிர விசாரணை!

கோவையில் துப்பாக்கியுடன் கைதான இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவியிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையைச் சேர்ந்த இந்து…

பிளஸ் 2 கணித தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பிளஸ்-2 கணித தேர்வில் வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும்…