பெரம்பூர் அதிமுக பிரமுகர் கொலை சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லையில் கூடுதல் காவல் காணிப்பாளர் பல்வீர்…
Category: தமிழகம்
அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும்: திருமாவளவன்!
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டும் என விசிக…
எவரெஸ்ட் சிகரத்தில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஏறி சாதனை செய்ய உள்ளார்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த என்.முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10…
எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!
அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டப்பட்ட…
அரசு பங்களாவை காலி செய்வதாக மக்களவை செயலாளருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு வழங்கிய பங்களாவை நான் காலி செய்கிறேன் என ராகுல் காந்தி அறிவித்து உள்ளார்.…
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன்?: கே.எஸ்.அழகிரி!
ரூ.2400 கோடியை முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் ஹரிஷை பாஜக பாதுகாத்தது ஏன் என தமிழக…
ஜெமினிகணேசன் பேத்தி, பணமோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது!
ஜெமினிகணேசன் பேத்தி, பணமோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.. அத்துடன் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.…
கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை: திருமாவளவன்!
கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக…
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை…
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு|
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மெயின் அணை, பேபி அணையை பார்வையிட்டது. நீர்க்கசிவு காலரியில் தற்போதுள்ள அணையின்…
ராகுலுக்கு ஆதரவாக 29ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் போராட்டம்!
வருகிற 29ம் தேதி ராகுல் காந்திக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது முதல்,…
சேலத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவன் தற்கொலை!
சேலம் ஆத்தூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் நீட் பயிற்சி மையத்தில் பயின்று வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…
குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வி!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டாய தமிழ் தேர்வில் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனால் அவர்களின் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்றும்…
குரூப் 4 மறுதேர்வு நடத்த டிஎன்பிஎஸ்சி முன்வரவேண்டும்: அண்ணாமலை
குரூப் 4 தேர்வு முடிவுகளில் வைக்கப்பட்டு வரும் குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுத்…
ராகுல் காந்தி பதவி பறிப்பு: நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டிஸ்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி பதவி பறிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் திருமாவளவன் இன்று ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்.…
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்!
அரசியல் பின்னணி இல்லாத அண்ணாமலை போன்றவர்களுக்கு எனக்குள்ளே எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ்…
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகள் மீது மனிதத்தன்மையற்ற தாக்குதல்: அண்ணாமலை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளை மனிதத்தன்மையற்ற முறையில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…
