ஆர்எஸ்எஸ் பேரணி: தமிழ்நாடு அரசு அப்பீல் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தந்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை தேதி…

எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்: மு.க.ஸ்டாலின்

கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி!

தமிழ்நாட்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை…

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது!

பெருநகர சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இருந்தாலும் மக்களைத் தேடி மேயர் திட்டம்…

பாஜகவினர் நீதிக்கு தலைவணங்க கூடியவர்கள்: நயினார் நாகேந்திரன்!

பாஜகவோ, பாஜக தலைவர்களோ நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட்டது கிடையாது என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர்…

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் போராட்டம்!

தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு…

தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை!

தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வானதி சீனிவாசன் வருகை புரிந்ததால் ஒரே சிரிப்பலை ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி…

ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது: டிடிவி தினகரன்

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று…

சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜக: உதயநிதி ஸ்டாலின்!

சென்னை அருகே கோவளத்தில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சார்பில் மாபெரும்…

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும்: ராமதாஸ்

தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். சென்னை தியாகராயநகர்…

மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம்: சீமான்

மக்கள் தேர்ந்தெடுத்த ஒருவரை அவர் வகித்த பதவியலிருந்து நீக்கியிருப்பது ஜனநாயக விரோதம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்கம்!

மதுரையில் வைகை இலக்கிய திருவிழா 2023 தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றனர். மதுரை…

அதிமுகவை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுகவில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகப் பேசியுள்ளார். தஞ்சாவூரில்…

எங்கள் எம்.பி பதவிகளையும் ராஜினாமா செய்வோம்: திருநாவுக்கரசர்

ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துவிட்டார்கள். நாங்களும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று…

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை: எல்.முருகன்

ராகுல்காந்தி விவகாரத்தில் எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என மதுரையில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மத்திய…

பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் பிரதமர் மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்…

திமுக முன்னோடிகள் தங்கள் அனுபவங்களை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும்: மு.க.ஸ்டாலின்

திமுக முன்னோடிகள் தங்கள் சொந்த அனுபவங்கள், கட்சியில் செயல்பாடுகள் உள்ளிட்டவைகளை தொகுத்து புத்தகங்களாக எழுத வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.…

Continue Reading