ஆன்லைன் சூதாட்டம் தற்கொலை செய்துகொள்ளும் வரை விடாது: அன்புமணி

தற்கொலைகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.…

ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது: ராமதாஸ்!

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வை ஒரே மையத்தில் எழுதியவர்கள் பெரும்பாலானோர் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர்…

கச்சத்தீவில் உள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும்: ராமதாஸ்

கச்சத்தீவில் சிங்கள கடற்படையினர் அமைத்துள்ள புத்தர் சிலையை இந்திய அரசு அகற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்டர் ராமதாஸ்…

வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும்: கிரண் ரிஜிஜூ!

தொழில்நுட்ப வளர்ச்சியால் வருங்காலத்தில் உச்சநீதிமன்றத்திலும் தமிழில் வாதிடும் நிலை வரும் என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரையில்…

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்துள்ளார். மதுரையில் ரூ.166…

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று…

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன: செந்தில் பாலாஜி!

கோவையில் 5 ஆண்டுகளுக்கும் மேலான சாலைகள்தான் சேதம் அடைந்துள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் கோவைக்கு மெட்ரோ…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும்: ஐ.பெரியசாமி

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தடுக்க எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் என்று மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்…

ராகுல் காந்தியைப் பார்த்து பயந்து நடுங்கும் மோடி: திருமாவளவன்!

பாஜகவின் நடவடிக்கை ராகுல் காந்தியைப் பார்த்துப் பிரதமரும் அவரது கூட்டாளிகளும் பயப்படுகிறார்கள் என்பதையே காட்டுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.…

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி: மா.சுப்பிரமணியன்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் மாவட்டம்தோறும் அரசு நர்சிங் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டசபையில்…

ராகுல் காந்தி ஜெயில் தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமே இல்லை: எச்.ராஜா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல அவராகவே வாயைக் கொடுத்து…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன: நிதி அமைச்சர் பி.டி.ஆர்!

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மாநில அரசுகள் சுதந்திரத்தை இழந்துவிட்டன என்று சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார். தமிழக சட்டசபையில்…

Continue Reading

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தி: சு.வெங்கடேசன் கண்டனம்!

தெற்கு ரயில்வேயில் 100 சதவிகிதம் இந்தியை அமல்படுத்துவதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்…

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்: அண்ணாமலை!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்…

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்: கே.எஸ்.அழகிரி!

தவறை தவறு எனக் கூறும் துணிவு ராகுலுக்கு உண்டு. அதைக் கண்டு மோடி கோபப்படுகிறார், அச்சப்படுகிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,…

ஐகோர்ட்டில் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க தற்போது நடைபெற்று வரும் சட்டசபைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி நடுவண்…

வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம்: சிறப்பு விசாரணை குழு கோரிய மனு தள்ளுபடி!

வேங்கை வயலில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்தது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு கோரிய மனு…

சனநாயக ஆற்றல்கள் பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டும்: சீமான்

அதிகார வர்க்கத்தின் இத்தகைய கொடுங்கோல் நடவடிக்கைகளுக்கு எதிராக சனநாயக ஆற்றல்கள் ஒன்றுதிரண்டு, பாசிச பாஜகவின் முகத்திரையைக் கிழித்தெறிய முன்வர வேண்டுமென சீமான்…