காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பதவி நீக்கத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 2019 இல் மோடி பற்றி அவதூறாக பேசியதாக…
Category: தமிழகம்
ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்!
ராகுல் காந்தி பதவி பறிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிக்கும் தகுதியை பாஜக இழந்துவிட்டது என்று…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பியது தமிழக அரசு!
தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.…
திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் தொடர்பு: அண்ணாமலை
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
ராகுல் காந்தியை பார்த்து பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது: ஜோதிமணி எம்பி!
ராகுல் காந்தியின் எம்பி பதவி நீக்கம் குறித்து கரூர் எம்பி ஜோதிமணி, ராகுல் காந்தியை பார்த்து பாஜக அரசு அஞ்சி நடுங்குகிறது…
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அண்ணாமலையையும் கைது செய்ய வேண்டும்: காயத்ரி ரகுராம்!
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் அதன் நிறுவனரும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான ஹரீஷ் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவருக்கு பாதுகாப்பு…
மீம்ஸ்களை சகிக்க முடியாதவர்கள் பொது வாழ்விற்கு தகுதி இல்லாதவர்கள்: சவுக்கு சங்கர்!
மீம்ஸ்களை சகிக்க முடியாதவர்கள் பொது வாழ்விற்கு தகுதி இல்லாதவர்கள் என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தமிழக அரசு 2023-24ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை…
துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்: டிடிவி தினகரன்
துரோகிகள் குறித்து டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரனிடம்…
ராகுல் காந்தியுடன் போனில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவரை போனில் தொடர்பு கொண்டார். ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது…
2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்க சதி: திருமாவளவன்!
2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை போட்டியிட விடாமல் தடுக்கவே, குஜராத் நீதிமன்றம் அவருக்கு சிறைதண்டனை வழங்கியுள்ளதாகவும், இது பாஜகவின் சதி…
மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள்: சீமான்
நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தான் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
ஆன்லைன் சூதாட்ட தடைக்கு தேசிய அளவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…
என்.எல்.சி. தனி இயக்குநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை!
என்.எல்.சி நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரியை நேரில் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அப்போது அவரிடம்…
என்.எல்.சிக்கு வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி
என்.எல்.சிக்கு எதிரான கிராமசபை தீர்மான வரிகளின் வலிகளை உணர்ந்து வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர்…
தமிழக மீனவர்கள் கைது: மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்!
கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக…
கோவை கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு!
பட்டப்பகலில் கோர்ட்டுக்குள் பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ராமநாதபுரம் காவேரி நகரை…
கிராமங்கள் தோறும் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை வைப்போம்: ராமதாஸ்
தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என்ற தலைப்பில் தமிழ் சொற்கள் அடங்கிய பலகைகளை பா.ம.க. தலைமை வடிவமைத்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பா.ம.க.…
சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!
ஆன்லைன் தடை சட்டம் மசோதா குறித்து சட்டசபையில் பேச ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் எதிர்ப்பு…
