கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர்

தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இலவசமாக பொது வைபை சேவைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.…

செப்- 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத் தலைவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.…

ஈரோடு முதல் வைக்கம் வரை காங்கிரஸ் பேரணி: கே.எஸ்.அழகிரி!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில்…

போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்: திருமாவளவன்!

திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். இது குறித்து நேற்று…

பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி: அன்பில் மகேஷ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பிளஸ்…

அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா

‘அதிமுக – பாஜ கூட்டணி குறித்து மாநில தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என அண்ணாமலையின் கருத்து பாஜ தேசிய…

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் குறித்து காலம் தான் பதில் சொல்லும்: வடிவேலு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக மீண்டும் தேர்தல் பிரசாரமா? என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலு காலம் தான் பதில் சொல்லும் என்று…

விளையாட்டு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்: அனுராக் தாக்கூர்

‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ…

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: சைலேந்திரபாபு

போலீசாரின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி…

கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரம் இல்லை, தலைமைதான் முடிவெடுக்கும்: அண்ணாமலை

கூட்டணி பற்றி முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர்…

தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து பாராட்டுவேன்: டாக்டர் ராமதாஸ்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து…

நாம்தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது: சீமான்!

நாம் தமிழர் கட்சி இல்லையென்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து…

Continue Reading

இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்!

இந்தியர் என்ற உணர்வில் எல்லோரும் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மதுரை திருமங்கலத்தில் நடைபெறும்…

நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: ஸ்டாலின்!

சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.…

பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகள் கோரிக்கை: ரவிக்குமார்

பறை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்பது 100 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கை என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியுள்ளார்.…

பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார்: ஜெயக்குமார்

பிக்பாக்கெட் என்று சொன்னால் அதற்கு ஓபிஎஸ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…