தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்து வருகிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த…

அதிமுக தலைமையை ஏற்றால் கூட்டணி: ஜெயக்குமார்

அதிமுக தலைமையை ஏற்பவர்களுடன் நாங்கள் இணைவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். அதிமுக – பாஜக இடையே…

எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் உச்சபட்ச சர்வாதிகாரியாக இதுவரை எந்த அரசியல்வாதியும் இல்லை. எங்களை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று ஓ.பன்னீர்செல்வம்…

வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமி விடுவிப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.…

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: வேல்முருகன்

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன்…

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: அன்புமணி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழகத்தில் தான் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை!

அதி.முக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு சார்பாக மனோஜ்பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதற்கு…

கன்னியாகுமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார். குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, கேரளம் மாநிலம்…

மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்குவதே அரசின் நோக்கம்: அன்பில் மகேஷ்!

மாணவா்கள் அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

சர்வதேச குற்ற நீதிமன்றம் புதினுக்கு கைது வாரண்ட்!

ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என ரஷ்யா…

அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்: அண்ணாமலை

அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.…

பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு: பிரேமலதா

பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவளிக்கிறது. அனைவரும் பயன்படுத்தும் ஆவின் பால் பிரச்சனைக்கு, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண…

அண்ணாமலை யுனிவர்சிட்டி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதியப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…

ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழப்பு: ரூ.20 லட்சம் நிதியுதவி!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அலுவலர் ஜெயந்தின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார். அருணாசால…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசலை திறக்க வேண்டும்: ஜான் பாண்டியன்!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மேற்கு வாசல் மூடியே இருக்கிறது.. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்ற…

பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சலுகைகள் அறிவிப்பு!

தமிழக பெண் போலீசாரின் பொன் விழாவை முன்னிட்டு சென்னையில் பிரமாண்ட விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் போலீசாருக்கு…

Continue Reading

ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வந்த தமிழக…