யானைகள் முகாம்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு: மு.க.ஸ்டாலின்!

யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி…

திருச்சி திமுகவில் உட்கட்சி மோதல்: திருச்சி சிவா வீடு மீது கல் வீசி தாக்குதல்!

திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது திமுகவினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த…

கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?: தயாநிதி மாறன்

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மேம்படுத்த ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவையில்…

ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…

இந்தியா முழுமைக்கும் பிரசாந்த் கிஷோர் என்னை தெரியப்படுத்திவிட்டார்: சீமான்

இந்தியா முழுமைக்கும், இப்படி ஒருவர் இருக்கிறார் என்று என்னை தெரியப்படுத்திவிட்டார் என்று பிரசாந்த் கிஷோர் குறித்து சீமான் கூறியுள்ளார். வட இந்திய…

இந்திய அரசமைப்பு சட்டம் செல்லாது என்றும் சொல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது: திருமாவளவன்

தப்பித்தவறி பாஜக மீண்டும் 2024-ல் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நிகழுமோ அதை யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு நாள்…

தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது!

போலீசாரின் தடையை மீறி பொதுக்கூட்டத்திற்கு செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். பாஜக சார்பில் திண்டிவனத்தில்…

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே: கி.வீரமணி

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், குற்றம் குற்றமே. மாற்றம் என்பதே மாறாதது என்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.…

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி

சோழர் பாசனத் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகனுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசித்தை பிரதமரிடம் சொல்லிவிட்டு வந்தேன்: உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள் பறிக்கப்படும் போது, தைரியமாக குரல் கொடுப்பதே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்று அமைச்சர் உதயநிதி…

நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது!

நீட் விளக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் பதில் அளித்துள்ளார். விரைந்து ஒப்புதல் தர…

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்: ராமதாஸ்!

போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் அகவிலைப்படியை உடனடியாக உயர்த்தி , நிலுவைத் தொகையுடன் சேர்த்து தமிழ்நாடு அரசு…

தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்வோருக்கு தலைகுனிவு: விஜயகாந்த்

பிளஸ் 2 தமிழ் மொழி பொதுத்தேர்வை 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் புறக்கணித்ததற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும்,…

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும்: மு.க. ஸ்டாலின்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்குக்கு அனிதாவின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக்…

சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

மத்திய அரசு உத்தேசித்துள்ள சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன்…

தமிழகத்தை லத்தீன் அமெரிக்க நாடுகள் போல திமுகவினா் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வரும் திமுகவினா் மீது முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை…

16 மீனவா்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட , தமிழக மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

சீமான் மீது வழக்கு போட்டுள்ளதற்கு பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி!

வட மாநில தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…