எடப்பாடி பழனிச்சாமி மீது செல்போன் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு பிரேமலதா விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த 11-ந் தேதி மதுரையில்…
Category: தமிழகம்
சவுக்கு சங்கருக்கு சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு மேலும் நீட்டிப்பு!
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவை மேலும் நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.…
அதானியின் நம்பகத்தன்மை கிழிந்து தொங்குகிறது: சு.வெங்கடேசன் எம்பி!
அதானி கடன் வழங்கிய விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்க மறுத்த நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன்…
16 தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…
மனித வெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்: ஆர்.பி. உதயகுமார்
அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுக நடத்திய…
அரசியலிலும் நடிக்கிறவங்களையும் ஆஸ்கருக்கு செலக்ட் பண்ணலாம்: ஜெயக்குமார்
அரசியலில் 2, 3 பேர் சிறப்பாக நடிப்பதாகவும் அவர்களுக்கும் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கலாம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து…
குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்
“குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக…
ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சிதான்: கே.எஸ்.அழகிரி
நமது ஜனநாயகத்தை வெளிநாட்டில் ராகுல்காந்தி கொச்சைப்படுத்துகிறார் என்பதா? ஜனநாயகத்தின் தொட்டிலே காங்கிரஸ் கட்சி தான் என்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசினார்.…
பாமக 2023-2024ஆம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது!
பாமக நிழல் நிதிநிலை அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவில் சட்டமன்றத்தில்…
காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில்…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…
மபியில் கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.…
எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை: திருமாவளவன்
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது…
எடப்பாடி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது: ஆர்பி உதயகுமார்!
எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.…
பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!
தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மீது கை வைத்தால் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என பொதுமக்கள் சொல்வதாக திமுக…
மீனவர்கள் 16 பேரை இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை: கி.வீரமணி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத்…
எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம்!
முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை…
