கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…
Category: தமிழகம்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல்…
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு…
எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு: நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம்!
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால…
அண்ணாமலைக்கு காய்ச்சல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.…
கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50…
அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!
எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும்…
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…
ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!
ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…
பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: அன்புமணி
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை என்றும் பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம்…
கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய…
நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!
நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு…
தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!
தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில்…
செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம். அறிவியலுக்கு எதிரானது: வேல்முருகன்
செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் அநீதியான இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.…
ஸ்டெர்லைட்டை விட என்.எல்.சி. ஆபத்தானது: அன்புமணி
நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும். 8 அடியில் கிடைத்து வந்த…
முதல்வர் பதவி ஆசையில் கட்சி தொடங்கிய பலரும் இன்று காணாமல் போய்விட்டார்கள்: மு.க.ஸ்டாலின்!
அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று கூறி கட்சித் தொடங்கிய சிலர் தமிழ்நாட்டில் காணாமல் போனதாக முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில்…
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும்: திருமாவளவன்
பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளிவர வேண்டும். விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை ஒருபோதும் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று திருமாவளவன்…
நான் இரவல் ஆளுநர் கிடையாது, இரக்கம் உள்ள ஆளுநர்: தமிழிசை சவுந்தரராஜன்
நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.…
